Posts

பிரம்மனின் கிறுக்கல்கள்-7

Image
 ஹலோ ஃபிரண்ட்ஸ்  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-7   வாசித்து உங்க comments தட்டி விடுங்க. 

பிரம்மனின் கிறுக்கல்கள்-6

Image
ஹலோ ஃபிரண்ட்ஸ்  பிரம்மனின் கிறுக்கல்கள் ஆறாவது அத்தியாயம்  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-6

பிரம்மனின் கிறுக்கல்கள்-5

Image
 ஹாய் ஃபிரண்ட்ஸ்  அடுத்த 5 ஆம் அத்தியாயம்  உங்கள் வாசிப்புக்கு ரெடி         🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-5

பிரம்மனின் கிறுக்கல்கள்-4

Image
 ஹாய் ஃபிரண்ட்ஸ்  பிரம்மனின் கிறுக்கல்கள் அத்தியாயம் நான்கு  இதோ உங்கள் பார்வைக்கு..  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-4

பிரம்மனின் கிறுக்கல்கள் -3

Image
       ஹாய் ஃபிரண்ட்ஸ்       பிரம்மனின் கிறுக்கல்கள் அத்தியாயம் மூன்று  பதிவு இதோ.   🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-3

பிரம்மனின் கிறுக்கல்கள்-2

ஹாய் பிரெண்ட்ஸ்     பிரம்மனின் கிறுக்கல்கள் அத்தியாயம் இரண்டை பதிவிட்டு இருக்கேன் வாசிக்கறவங்களுக்கு நன்றி. கூடவே கமெண்ட்ஸை தட்டி செல்லுங்க. உற்சாகமாக பதிவிட பிடிக்கும்.  🔗பிரம்மனின் கிறுக்கல்கள்-2

பிரம்மனின் கிறுக்கல்கள்

Image
                    பிரம்மனின் கிறுக்கல்கள்    ராணி முத்து நாளிதழில் வெளியான எனது பிரம்மனின் கிறுக்கல்கள் நாவல். பிரம்மனின் கிறுக்கல்கள் -1 பிரம்மனின் கிறுக்கல்கள் -2 பிரம்மனின் கிறுக்கல்கள்-3 பிரம்மனின் கிறுக்கல்கள்-4 பிரம்மனின் கிறுக்கல்கள்-5 பிரம்மனின் கிறுக்கல்கள்-6 பிரம்மனின் கிறுக்கல்கள்-7 பிரம்மனின் கிறுக்கல்கள்-8 பிரம்மனின் கிறுக்கல்கள்-9 பிரம்மனின் கிறுக்கல்கள்-10 பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்)                         கதை வாசித்து உங்கள் கருத்துக்களை முன் மொழியுங்கள். நன்றி 

பிரம்மனின் கிறுக்கல்கள்-1

Image
 ஹாய் நட்புக்களே வணக்கம்.     பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தும் எங்க ஏரியால வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன்.      உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல் அத்தியாயம் இதோ. 👇 🔗 பிரம்மனின் கிறுக்கல்கள்-1          ஆத்விக்-யஷ்தவி உள்ளத்து உணர்வு கதையே இந்த பிரம்மனின் கிறுக்கல்கள்.  வாசிக்கின்ற எனது நட்புக்கள் கருத்தும் பகிர்ந்தால் மகிழ்ச்சி. கூடவே பாலோவ் பண்ணாத வாசகர்கள் இந்த ப்ளாகை follow கொடுத்திடுங்க.   

செம்புல பெயல் நீர்போல

Image
                                செம்புல பெயல் நீர்போல     விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.      ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ 'நாம நேர்ல மீட் பண்ணலாமா'னு கேட்டு விட்டாள்.      விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி அவள் பார்க்க வரும் இந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பானேன.     'என்னடா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணறோம் அவளை காணோமே' என்று அபிஷேக் உள்ளத்து குரலாய் கேட்டு விட்டான். விழியன் என்பது அபிஷேக்கின் புனைப்பெயர் அல்லவா.     "வருவா வருவா. தேவதைகள் பொறுமையா தான் வருவாங்க." என்று கவிஞனாய் விழியன் பதில் தந்தான் மனசாட்சியிடம்.      சட்டென மின்னல் குறுஞ்செய்தியாக "ஹாய் தனியா தானே வந்திருக்கிங்க" என்று கேட்டாள்.      போன் எண்ணை பரிமாறி இன்று தான் வாட்ஸப்பில் முதல் முறையாக அபிராமி அவளாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.      ப

துளிர் விடும் விடியல்

Image
                                            துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.     தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.      அளவுக்கதிகமாகப் படிக்க வைக்கக் கேட்கவில்லை. சின்னதாய் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி. அது மட்டும் போதும். அதற்குப் பின் கண்ணை மூடி தந்தை கூறும் வினோத்தை திருமணம் செய்ய அவளுக்கு ஒப்புதலே. ஆனால் படிக்கவிடாமல் இப்படிப் பதினெட்டு அடியெடுத்து வைத்து விட்டாளென உடனே சந்தையில் விற்பது போல வரன் வந்தால் விற்பதா?       படிக்கின்றேன் என்று கூறி அடம் பிடித்தாயிற்று. காதில் வாங்காமல் அவர் பாட்டிற்கு இருப்பது இன்னமும் வெறுப்பை அதிகரித்தது.      மதியம் உணவு உண்ண தந்தை வந்திருந்தார்.     பெரிதாய் வியாபாரியோ, பிஸினஸ் மேன் என்றெல்லாம் இல்லை. ஆட்டோவோட்டும்