Posts

The Hare and the Tortoise

  One bright morning in the forest, a proud hare hopped around, boasting to all the animals. “I am the fastest runner in this whole jungle! No one can beat me in a race!” he said, laughing. The animals sighed. They had heard this before. But then, a small voice spoke up. “I will race you,” said the tortoise. The hare burst into laughter. “You? You can barely move! This will be too easy!” But the tortoise only smiled and said, “Let’s find out.” The fox, who was respected by all, agreed to be the judge. He marked the starting line and pointed to a big tree on the other side of the hill. “The first to reach the tree wins!” “On your marks… Get set… Go!” The hare dashed off like the wind, leaving a cloud of dust behind. The tortoise, slow and steady, took his first step. The hare glanced back and smiled. “This race is a joke!” he thought. A little further ahead, he stopped and looked at the tortoise, who was still far behind. “That slowpoke will take forever! I have time for a nap.” The...

Snow White and the Seven Dwarfs

Image
                                             Snow White and the Seven Dwarfs Once upon a time, a Princess named Snow White lived in a castle with her father the King and her Stepmother the Queen. Her father always reminded his daughter that above all else, a royal family must be fair. He said, “People over all the land come to the castle to settle disputes. The ruler must hear each side and make a decision that's fair.” The Queen, Snow White’s stepmother, knew how important being fair was to her husband. She went to her magic mirror and asked, “Mirror, mirror, on the wall, who is the fairest of them all?” “Snow White is the fairest of them all!” said the Magic Mirror. “What?!” shouted the Queen in surprise.  “No one is more fair than I!  The Queen must be the best at everything.  What's more fair than that?” “Snow White is the fairest of...

மாப்பிள்​ளைக்கு மரண தண்ட​னை

                                மாப்பிள்​ளைக்கு மரண தண்ட​னை அக்பர் தனது மக​ளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் ​செய்து ​வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏ​தோ ஒரு காரணத்திற்காக சண்​டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அ​மைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்​தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீ​​ரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்​ளையின் மீது கடுங்​கோபம் ஏற்பட்டது. அதனால் ப​டைவீரர்க​ளை அனுப்பி மருமக​னைக் ​கைது ​செய்து டில்லி சி​றையில் அ​டைத்தார். அத்துடன் அவரது ​கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்​ளைக​ளையும் ​கைது ​செய்துவர ஆ​ணையிட்டார். பீர்பா​லை உட​னே வரவ​ழைத்தார் அக்பர். ''சக்ரவர்த்திப் ​பெருமா​னே, தாங்கள் உட​னே என்​னை அ​ழைத்ததன் காரணம் என்ன?'' என்று வினவினார் பீர்பால். ''பீர்பால் அவர்க​ளே, நா​ளைக் கா​லை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்​ளை​யை தூக்கி​லேற்றி மரண தண்ட​னை விதிக்க ​வேண்டும். அ​தே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்​வொரு வீட்டின் மாப்பி...

தவளையும் சுடத்தண்ணீரும்

 ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,   தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும். வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும். தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது. ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும். எது அந்த தவளையை கொன்றது...? பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது" நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண...

கடி ஜோக்ஸ்-2

 disclaimer: கடி ஜோக்ஸ் ஒவ்வொன்றும் forward message மூலமாக தொகுத்து வழங்குவது மட்டுமே. copyright கேட்டு யாரும் உள்ளே குதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது. *நகைச்சுவை நகைச்சுவைக்கு மட்டுமே.* நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்! நோயாளியின் உறவினர் : ஏன்? நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !                                         ----- மனைவி : ஏங்க, உங்க அம்மா இந்த திட்டு திட்டறாங்களே கொஞ்ச கூட கேட்க மாட்டீங்களா? கணவன் : கேட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்? மனைவி : ????                                            ----- கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது? மனைவி : நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!         ...

கடி ஜோக்ஸ்-1

 disclaimer: கடி ஜோக்ஸ் ஒவ்வொன்றும் forward message மூலமாக தொகுத்து வழங்குவது மட்டுமே. copyright கேட்டு யாரும் உள்ளே குதிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றது. *நகைச்சுவை நகைச்சுவைக்கு மட்டுமே.*  நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லு  பனியன் *** குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா? நாம கேட்டா கொடுப்பாரா? *** ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு? அது ராமனோட கஷ்டகாலம் சார் *** நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க? எண்ணெய்” சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு! *** ஏண்டா மெதுவா லட்டர் எழுதுகிரா? எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது தான் *** 50 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க! அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க! *** டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும். நான் பனியில நிக்கல டா! காலில் தான் நிற்கிறேன். *** மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி? ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல, அதான் கீழ வந்துடுது சார். *** ஏன் அவன் ப...

அசலும் போலியும்

                                                  அசலும் போலியும் ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்   நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும், பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது. அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்  ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார். ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான  செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம் இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த  தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு பரிகாரம் செய்வது நல்லது தான் என்றார் பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்  மன்னர். இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்றார் பீர்பால். பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு  சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்...

அக்பரும் பீர்பாலும்

                                          அக்பரும் பீர்பாலும்   ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போது அக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா ? பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்? அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே? அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்? இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார். அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று ஒரிரு நாட்கள் சென்றன அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீ...

Buy books by Praveena Thangaraj

Image
 அச்சு புத்தகமாக வெளியான பிரவீணா தங்கராஜ் நாவல்கள். கீழ்க்கண்ட புத்தகங்கள் வாங்க விரும்புவோர் இந்த தளத்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். 📧👉 pravee.thangaraj@gmail.com நீயின்றி வாழ்வேது 📙விலை: 430/- மர்ம நாவல் நானடா 📙விலை:230/- முத்தமிட்டு சுவடுபதி ஆலியே 📙விலை:290/- 📧👉 pravee.thangaraj@gmail.com மற்றும் 9840932361 எண்ணை தொடர்பு கொண்டால் புத்தகம் வாங்கும் வழிமுறைகள் அறியலாம். நன்றி, அன்பும் ஆதரவும். பிரவீணா தங்கராஜ்.