பஞ்ச தந்திரம்-13 சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம். எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான். ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன். சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார். நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன். ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன். சூர்யாவும்
சிறுகதைகள்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
5. அனுவும் டினுவும் (சங்கமம் தளத்தில் 1000 ரூபாய் பரிசு பெற்ற கதை)
7. செந்நீர் துளிகள் (பிரதிலிபி தளத்தில் 'ஜெய்ஹிந்த்' என்ற போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றவை.)
11.மத்தாப்பூ மலரே (பிரதிலிபி நடத்திய 'விழாக்காலம்' என்ற போட்டியில் வெற்றி பெற்ற வரிசையில் இடம் பிடித்தவை.)
12. அ-அம்மா ஆ-ஆதிரா (பிரதிலிபி நடத்திய 'அழகு குட்டி செல்லம்' என்ற போட்டியில் வெற்றி பெற்ற வரிசையில் இடம் பிடித்தவை.)
13.தீர்ப்பெழுதிய பேனா (பிரதிலிபி நடத்திய 'அந்தகாரம்' என்ற போட்டியில் வெற்றி பெற்ற வரிசையில் இடம் பிடித்தவை.)
14.துளிர் விடும் விடியல் (பிரதிலிபி நடத்திய புது வசந்தம் என்ற போட்டியில் வெற்றி பெற்றவை)
15. செம்புல பெயல் நீர்போல (பிரதிலிபி நடத்திய 'எங்கேயும் காதல்' என்ற போட்டியில் வெற்றி பெற்றவை)
பனித்தல் (பிரதிலிபி நடத்திய 'ஈரம்' என்ற போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்ற கதை.)
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
ஸ்டாபெர்ரி பெண்ணே
ஸ்டாபெர்ரி பெண்ணே -1 ஸ்டாபெர்ரி பெண்ணே-2 ஸ்டாபெர்ரி பெண்ணே-3 ஸ்டாபெர்ரி பெண்ணே-4 ஸ்டாபெர்ரி பெண்ணே-5 ஸ்டாபெர்ரி பெண்ணே-6 ஸ்டாபெர்ரி பெண்ணே-7 ஸ்டாபெர்ரி பெண்ணே-8 ஸ்டாபெர்ரி பெண்ணே-9 ஸ்டாபெர்ரி பெண்ணே-10 ஸ்டாபெர்ரி பெண்ணே -11 ஸ்டாபெர்ரி பெண்ணே-12 ஸ்டாபடர்ரி பெண்ணே-13 ஸ்டாபடர்ரி பெண்ணே-14 ஸ்டாபெர்ரி பெண்ணே-15 ஸ்டாபெர்ரி பெண்ணே-16 ஸ்டாபெர்ரி பெண்ணே-17 ஸ்டாபெர்ரி பெண்ணே-18 ஸ்டாபெர்ரி பெண்ணே-19 ஸ்டாபெர்ரி பெண்ணே-20 ஸ்டாபெர்ரி பெண்ணே -21 ஸ்டாபெர்ரி பெண்ணே-22 ஸ்டாபெர்ரி பெண்ணே-23 ஸ்டாபெர்ரி பெண்ணே-24 ஸ்டாபெர்ரி பெண்ணே.-25 ஸ்டாபெர்ரி பெண்ணே- 26 (முடிவடைந்தது)
தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥
தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥 தீவிகை அவள் வரையனல் அவன்-1 தீவிகை அவள் வரையனல் அவன்-2 தீவிகை அவள் வரையனல் அவன்-3 தீவிகை அவள் வரையனல் அவன்-4 தீவிகை அவள் வரையனல் அவன்-5 தீவிகை அவள் வரையனல் அவன் -6 தீவிகை அவள் வரையனல் அவன் -7 தீவிகை அவள் வரையனல் அவன் -8 தீவிகை அவள் வரையனல் அவன் -9 தீவிகை அவள் வரையனல் அவன்-10 தீவிகை அவள் வரையனல் அவன்-11 தீவிகை அவள் வரையனல் அவன்-12 தீவிகை அவள் வரையனல் அவன்-13 தீவிகை அவள் வரையனல் அவன்-14 தீவிகை அவள் வரையனல் அவன்-15 தீவிகை அவள் வரையனல் அவன்-16 தீவிகை அவள் வரையனல் அவன்-17 தீவிகை அவள் வரையனல் அவன்-18 தீவிகை அவள் வரையனல் அவன் -19 தீவிகை அவள் வரையனல் அவன்-20 தீவிகை அவள் வரையனல் அவன்-21 தீவிகை அவள் வரையனல் அவன்-22 தீவிகை அவள் வரையனல் அவன்-23 தீவிகை அவள் வரையனல் அவன்-24 தீவிகை அவள் வரையனல் அவன்-25 தீவிகை அவள் வரையனல் அவன்-26 தீவிகை அவள் வரையனல் அவன்-27 தீவிகை அவள் வரையனல் அவன்-28 தீவிகை அவள் வரையனல் அவன்-29 தீவிகை அவள் வரையனல் அவன்-30(completed)
தீவிகை அவள் வரையனல் அவன்- 1
தீவிகை அவள் வரையனல் அவன் 🪔 தீவிகை🔥 வரையனல் -1 ரிசப்ஷன் பெண்ணிடம் தனது கார்டை கொடுத்து காத்திருந்தான் ஆரவ். "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்றவள் அமர இருக்கும் அறையை சுட்டி காட்டி போனை எடுத்து, பேச ஆரம்பித்தாள். ஆரவிற்கு பொறுமை என்பதே குறைவு அதிலும் வேண்டுமென்றே சீண்டப்படும் பொறுமையை உடனே கலந்து செல்வது அவன் சுபாவம். ஆனால் தற்போது இந்த பணிக்கு பின் இருக்கும் சிலரின் நம்பிக்கைகாக காத்திருக்க துவங்கினான். ஆம், அவனுக்கு பின்னால் இருக்கும் தொழிலாளருக்காக தனது சுபாவத்தை கொஞ்சமே தளர்த்தி உள்ளான். ரிசப்ஷன் பெண் அமர சொன்ன இடத்தில் வந்தமர்ந்தான் நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் காலை போட்டு இடங்களை அலசினான். நல்ல கலை ரசனை காத்திருப்போர் நேரம் கலைரசனையாக மனம் மாறவே பிரபல ஓவியத்தினை பார்வைக்கு வைத்திருப்பார்கள் போல. ஆரவ் ஆறடி ஆண்மகன். முகம் அழுத்ததுடன் இருக்கும். அவன் முடிவுகளை போலவே. ஆனாலும் அம்முகத்தில் ஈர்க்கும் சக்தி உண்டு. கண்கள் செந்தணலாக காட்சியளித்து சினத்தை பிரதிபலித்தாலும் நங்கை மனம
தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3
தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-3 ஆரவ் தனது வீட்டுக்கு வந்தபின் குறுக்கும் நெடுக்கும் அந்த அக்ரிமெண்டை வெறித்து பார்த்தான். எத்தனை பேரோட கனவை சந்தோஷமா கொண்டாட முடியலை. எல்லாம் அவளால்... அவளால் மட்டும் தான். 'சம்யுக்தா...' என்ற பெயர் இருக்கும் இடத்தை கிழித்தெறிய முடியாது தனது ஷோகேஸ் இருந்த புத்தகத்தை எல்லாம் தள்ளி விட்டான். சுபாங்கினி வந்து ஆரவ் அமர்ந்து இருக்கும் தோரணையே சரியில்லை. அதுவும் இந்த அறையை உலுக்கி எடுத்தது போன்ற செய்கை பயத்தை தந்தாலும் மகனிடம் எதனால் என்று துணிந்து கேட்டிட தடுத்தது. "ஜனனியே பார்த்ததா அவங்க அம்மா போனில் சொன்னாங்க. என்னப்பா நேர்ல பேசி பிடித்ததா?" என்றதும் "கல்யாணம் எப்பமா? அலுவலகத்தில் வேலையை எல்லாம் அதுக்கு ஏற்றாற்போல மாற்றிப்பேன்" என்று கலைத்த புத்தகத்தை அடுக்க ஆரம்பித்தான். "அடுத்த மாதம் மார்கழி மாதம் ஆரவ் அதனால் இந்த மாதம் இரண்டு முகூர்த்த தினம் வருது 19, 28 . அதுல இரண்டாவது முகூர்த்தம் பேசிட்டோம் ஆரவ். வர்ற 28ஆம் தேதி திருமணம். அன்று இரவு வரவேற்பு என்று பேசியாச்சு. உனக்கு சவுக
தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2
🪔 🔥 -2 கதவை திறக்க அக்கா வைஷ்ணவி தாய் சுபாங்கினி இருவரும் உள்ளே வந்து நிற்க வைஷ்ணவி டிரஸிங்க் டேபிளில் இருந்த புகைப்படத்தை கண்டாள். "அம்மா நீ சொன்னப்ப நம்பலை. இப்ப நம்பறேன். இங்க பாரு அவன் கண்ணாடி பக்கத்துல பொண்ணு போட்டோ வைத்து இருக்கான்." என்றதும் ஆரவ் போட்டோவை பார்க்க அவன் தூக்கி எறிந்த கணம் அது அழகாக குத்தவைத்து பாடி ஸ்பிரே பின்னால் கண்ணாடியில் ஒட்டியது போல நின்று இருந்தது. அவன் மறுக்க வாய் திறக்க, அவன் அன்னையோ "என்மகன் தான் சொன்னதை செய்வான். எனக்கு தெரியுமே." என்றவர் மகனின் தாடை பிடித்து, "உனக்கு சம்மதமென்று சொல்லிடலாமா ஆரவ்" என்று கேட்டதும் என்னனென்னவோ யோசனைகள் அலைகழிக்க முடிவுகள் மனம் எடுக்கவிடாது மூளை எடுத்தது. "சரிம்மா" என்று உதடுகள் வாய் வார்த்தையாக சொல்லியும் விட்டான். "சரி சாப்பிட வா. உனக்கு பிடிச்ச பருப்பு பாயாசம் செய்து இருக்கேன்." என்றதற்கு, "நான் சாப்பிட்டேன் மா. வயிறு நிரம்பிடுச்சு. எனக்கு வேண்டாம் தூக்கம் வருது" என்றதும் "சரி நாங்க போறோம். தூங்கு ஆரவ். ஆரவ்... போன வேலை
ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1
🍓👩1 மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் தூண்டும் நேரம் , இருந்தும் ஆராதனா அவளின் கைகளை கூட பற்ற விடாமல் தூரத்திலே இருந்து பேசிக்கொண்டே இருந்தாள். உதய்க்கு தான் மற்ற நேரமாக இருந்தால் பேசாதே என்றே தடுப்பான். ஆனால் ஆராதனா பேசும் விஷயம் தங்கள் கல்யாண கனவுகள் பற்றி என்பதால் மட்டுமே கேட்டு கொண்டு இருந்தான். ''உதய் கல்யாணம் சிம்பிளா நெருங்கிய சொந்தம் வரை கூட செய்யலாம் ஆனா இவள் என்னுடையவன் என்னுடையவள் என்று அருகே அருகே நின்று ஒரு பெரிய வரவேற்பு கொடுக்கணும். வந்து இருக்கற உறவு கெஸ்ட் என்று யாராவது சில பேர் நம்மளை பார்த்து பெஸ்ட் பேர்... சூப்பர் ஜோடி... என்று சொல்லி போறதை கேட்டு வரும் பாரு ஒரு பீல் அது வேண்டும்...'' ''சரிங்க மேடம் அப்பறம் கல்யாணம் பற்றி பேசிட்டிங்க குழந்தை எத்தனை பெற்றுக்க போறிங்க அதையும் சொல்லிடுங்க அப்போ தானே.. '' ''ஹ்ம்ம் உன்னை... என்றே துரத்த மணலில் அவளின் ஓட்டத்தில் அவன் வேண்டுமென்றே பிடிபடு
தீவிகை அவள் வரையனல் அவன்-30
தீவிகை வரையனல் -30 ஆரவை அணைத்து இருந்தவள் கண்கள் நீரை உகுத்தி முடிக்க அதன் ஈரம் நெஞ்சை துளைக்க அவளை நிமிர்த்தி, "போதும் யுக்தா... எனக்காக நீ பட்டது. இனி உன் ஆரு எப்பவும் இந்த கண்ணீரை பார்க்க கூடாதென்று" கூறி முடிக்க ஹாலில் சத்தம் கேட்கவும் சந்தோஷமாக எழுந்தான். சுபாங்கினி அத்தை வைஷ்ணவி மருத்துவமனையில் இருக்க, இங்க யார் வந்திருப்பது? ஒரு வேளை சந்துரு அண்ணாவாக இருக்குமோ...? என வெளியே வந்து எட்டி பார்த்தாள். "என்னாச்சு மாமா... வியர்வையா இருக்கு.. உட்காருங்க." என்று நீரை எடுத்து கொடுத்தான். ஆம் சுவாமிநாதன் தான். "அதுவொன்னுமில்லை மாப்பிள்ளை வர்ற வழியில் சம்யுக்தா மாதிரி ஒரு பொண்ணை பார்ததேன் அதனால அவளை பின் தொடர்ந்தேன். ஆனா சம்யுக்தா இல்லை... அது வேற யாரோ..." என்று சோர்ந்து போய் பதில் தந்தார். தந்தை கணவன் இருவரும் உரையாடுவதை கண்டு உவகை பெருக்க பேச்சற்று கதவில் சாய்ந்து நின்றாள். "மாமா நமக்கு விடிவு பிறந்தாச்சு. இனி யாரையும் தேடி போக வேண்டாம் என் கள்ளிச்செடி என்னை தேடி வந்துட்டா..." என்றதும் "என்ன
பிரம்மனின் கிறுக்கல்கள்
பிரம்மனின் கிறுக்கல்கள் ராணி முத்து நாளிதழில் வெளியான எனது பிரம்மனின் கிறுக்கல்கள் நாவல். பிரம்மனின் கிறுக்கல்கள் -1 பிரம்மனின் கிறுக்கல்கள் -2 பிரம்மனின் கிறுக்கல்கள்-3 பிரம்மனின் கிறுக்கல்கள்-4 பிரம்மனின் கிறுக்கல்கள்-5 பிரம்மனின் கிறுக்கல்கள்-6 பிரம்மனின் கிறுக்கல்கள்-7 பிரம்மனின் கிறுக்கல்கள்-8 பிரம்மனின் கிறுக்கல்கள்-9 பிரம்மனின் கிறுக்கல்கள்-10 பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்) கதை வாசித்து உங்கள் கருத்துக்களை முன் மொழியுங்கள். நன்றி
முதல் முதலாய் ஒரு மெல்லிய
முதல் முதலாய் ஒரு மெல்லிய முதல் முதலாய் ஒரு மெல்லிய-1 முதல் முதலாய் ஒரு மெல்லிய-2 முதல் முதலாய் ஒரு மெல்லிய -3 முதல் முதலாய் ஒரு மெல்லிய-4 முதல் முதலாய் ஒரு மெல்லிய-5 முதல் முதலாய் ஒரு மெல்லிய-6 முதல் முதலாய் ஒரு மெல்லிய-7 முதல் முதலாய் ஒரு மெல்லிய-8 முதல் முதலாய் ஒரு மெல்லிய-9 முதல் முதலாய் ஒரு மெல்லிய-10 முதல் முதலாய் ஒரு மெல்லிய-11 முதல் முதலாய் ஒரு மெல்லிய-12 முதல் முதலாய் ஒரு மெல்லிய-13 முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 & 15 முதல் முதலாய் ஒரு மெல்லிய-16 & 17 முதல் முதலாய் ஒரு மெல்லிய- 18 முதல் முதலாய் ஒரு மெல்லிய-19 முதல் முதலாய் ஒரு மெல்லிய-20 முதல் முதலாய் ஒரு மெல்லிய-21 முதல் முதலாய் ஒரு மெல்லிய-22 முதல் முதலாய் ஒரு மெல்லிய-23 முதல் முதலாய் ஒரு மெல்லிய-24 முதல் முதலாய் ஒரு மெல்லிய-25 முதல் முதலாய் ஒரு மெல்லிய-26 முதல் முதலாய் ஒரு மெல்லிய-27 முதல் முதலாய் ஒரு மெல்லிய-28 முதல் முதலாய் ஒரு மெல்லிய-29 முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31
பஞ்ச தந்திரம் (Five knots will be untied)
பஞ்ச தந்திரம் ( five knots will be untied ) 5பஞ்ச -தந்திரம்👇 த(Tha)-தனுஜா (Thanuja-6) ந்(N)-நைனிகா (Nainika-18) தி(Dhi)-திரிஷ்யா (Dhirishiya-27) ர(Ra)- ரஞ்சனா (Ranjana-35) ம்(M)- மஞ்சரி (Manjari-69) பஞ்ச தந்திரம் கதையை வாசிக்க கீழே உள்ள அத்தியாயத்தினை சொடுக்கவும். 👇 பஞ்ச தந்திரம்-1 பஞ்ச தந்திரம்-2 பஞ்ச தந்திரம்-3 பஞ்ச தந்திரம்-4 பஞ்ச தந்திரம்-5 பஞ்ச தந்திரம்-6 பஞ்ச தந்திரம்-7 பஞ்ச தந்திரம்-8 பஞ்ச தந்திரம்-9 பஞ்ச தந்திரம்-10 பஞ்சதந்திரம்-11 பஞ்ச தந்திரம்-12 பஞ்ச தந்திரம்-13
கருத்துகள்
கருத்துரையிடுக