இயற்கையோடு என் வாழ்க்கை

அழகிய அருவி ,
  அருகினில் ஓடம் 
ஆகாய மேகம் ,
       ஆளவரும் சூரியன் .
இசைக்கும் குயில்கள்  ,
இன்சுவை கனிகள் .
ஈரம் கொண்ட தாமரை -அதற்மேற்
ஈர நிர் பனித்துளிகள் ,
உறங்க வைக்கும் தென்றல் ,
      உரிமையிடும் மலர்வாசம் .
ஊஞ்சலிடும் மர விழுது ,
                        ஊர்ந்து செல்லும் வண்ணத்துப்பபூச்சி.
என்னையே மறந்தேன்.
எழுதும் சில கவிகளில் ,
ஏற்றம் கொண்ட வானவில் ,
ஏணியாக உயர சொல்லும் . 
ஐயம் இன்றி உளவுவேன் ,
ஐம்பூதம் துணையுடன் ,
ஒரு தனிமை உலகில் ,
ஒருத்தியாய் மண்ணில் ,
ஓங்கிய மூங்கில் ,
ஓதும் வண்டுகளின் ரிங்காரம் .
ஔவை கூட வாழவில்லை 
ஔவை கூட நினைக்கவில்லை 
அஃ கணமே வாழ்வோம் 
அஃதுவே வாழ்க்கை .

-- பிரவீணா  தங்கராஜ் . 

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு