இறைவன் ஒருவனே !


எங்கு இருக்கிறாய் என்பார் விஞ்ஞான மேதை
எங்கும்  இருக்கிறாய் என்பார் மெய்ஞான மேதை
எங்கும் இல்லை என்பார் அறியாமை பேதை
 நீ படைத்த மனிதனுக்கு பலவித பெயர்
நீ இன்றி அசையாதோ  உலகத்தில் உயிர்
நினைப்பது எல்லாம் நடந்தால் உனக்கேது பேர்
உன் அருளோ ஜாதி , மதம், பேதம் கடந்தது
உன்னையும் பிரிப்பது மனிதனின் முட்டாள் தனமானது
உண்மை அறிந்தேன் "கடவுள் ஒருவனே "என்று புரிந்தது
உன்னை என்னில் ஏழுத வைத்ததும் நீயே என விளங்கியது

                             --   பிரவீணா  தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1