Posts

Showing posts from April, 2021

சிரமமில்லாமல் சில கொலைகள்-11

Image
  🩸-11      அபரஞ்சி அடுத்த நாளில் கல்லூரி சென்று வந்து யோசனையில் சிக்கினாள்.    எதிர் வீட்டிலிருந்து மல்லிகா ஒடிவந்து கல்லூரி வாழ்வை பற்றி ஆவலோடு கேட்க, சர்வேஷ் அத்தனின் யோசனையை ஒதுக்கி வைத்து கல்லூரி கதைப் பற்றிப் பேசினாள்.     மாடியிலிருந்ததால் அடிக்கடி அபரஞ்சி பக்கத்து வீட்டினை எட்டிபார்க்க, மல்லிகா அதனைக் கண்டு விட்டாள்.       "ஏய் என்னப்பா... அடிக்கடி கண்ணு பக்கத்துவீட்ல அலைமோதுது." என்று விளையாட்டாய் கேட்க, "காதல் பற்றி உன் அபிப்ராயம் என்ன மல்லி?" என்றாள்.      "அடி ஆத்தி..." என்று சுற்றிமுற்றி பார்த்தாள். "யார் காதுலயாவது விழுந்தது தோலையுரிச்சி மாவடு பண்ணிடுவாங்க. என்ன நீ இப்படிக் கேட்கற..." என்றாள்.    அபரஞ்சி மல்லியை பார்த்து தலைகுனிந்தாள். கேள்வியே தவறோ... இந்த வயதில் பேசக் கூடாதவொன்று தான். கல்லூரியில் அடியெடுத்து அடுத்த நாளே கேட்டால் மல்லி தன்னைத் தவறாக எண்ண போகின்றாள். போச்சு... இனி பேச மறுப்பாளென எண்ணி பரிதவித்தாள்.    மல்லியோ அபரஞ்சியின் அத்தை வீட்டை எட்டிப் பார்த்து, "இதெல்லாம் இப்ப பேசலாமானு தெரியலை ரஞ்சி. ஆனா காதல்னா அன்பு

சிரமமில்லாமல் சில கொலைகள்-10

Image
   🩸-10 அபரஞ்சி-சர்வேஷ்வரன் காலம்.              "ரஞ்சி... ஏய் ரஞ்சி...  இந்தா... நீ கேட்ட செம்பருத்தி பூ" என்று ஆடலரசன் அபரஞ்சியிடம் நீட்டினான்.     "அச்சோ... இப்ப தான் (சர்வேஷ்வரன்)பெரியத்தான் கொடுத்துட்டுப் போனார். நீங்க இதை மல்லிகாவிடம் கொடுக்கறிங்களா...? அவளும் கேட்டுட்டு இருந்தா..." என்று பதில் தர ஆடலரசனுக்குக் கவலையாய்ப் போனது.      "அப்படியா.... சரி நீயே கொடுத்துடு." என்று அவளிடமே நீட்ட, எதிர் வீட்டு மல்லிகா ஒடி வந்தாள். "செம்பருத்தி எனக்கா... தேங்க்ஸ் டி ரஞ்சி." என்று பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டு வாசலில் மார்கழி மாதத்தை வரவேற்ற வண்ண கோலங்களை மேலும் அழகுப்படுத்த சாணத்தை உருட்டி நடுநயமாக வைத்து அதில் பூசணிப்பூவை வைத்துவிட்டு மஞ்சள் பிள்ளையாரை வைத்து அதன் மேலே செம்பருத்தி சொருகி முடித்தாள்.      எல்லாம் முடித்து எட்டி நின்று அழகு பார்த்தாள் அபரஞ்சி. அவளின் மஞ்சள் முகமும், ஜிமிக்கி கம்பலும், சின்னதாய் கீறிட்டு வைத்த விபூதியும் அவளை மார்கழி மாதத்தில் ஆண்டாளாகவே தோற்றுவித்தது  சர்வேஷ்வரனுக்கு.    பக்கத்து வீட்டு மாடியில் சூரியனை வ

தீவிகை அவள் வரையனல் அவன்-30

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

தீவிகை அவள் வரையனல் அவன்-29

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.          

தீவிகை அவள் வரையனல் அவன் -28

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.     

தீவிகை அவள் வரையனல் அவன்-27

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

தீவிகை அவள் வரையனல் அவன்-26

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.    

சிரமமில்லாமல் சில கொலைகள்-9

Image
🩸-9     சர்வேஷ் தன் கை அடிக்கடி சில்லிட்டு இருப்பதை உணர்ந்தான்.     என்னவோ தனக்கு இது புதுவுணர்வாக இருக்க, நிம்மதியும் கொண்டது மனம்.      சாந்தனு ஓரபார்வையோடு அவனருகே வந்தமர்ந்தான்.        "என்னடா... ஒரு மார்க்கமா இருக்க? கொலை செய்ய இன்னமும் எத்தனை பேர் இருக்காங்க?" என்று கேட்டு முடித்தான்.      "நீ தான் பேலன்ஸ்..." என்று சர்வேஷ் கோபமாக சொல்லி முடித்தான்.    "பின்ன என்னடா... ஒன்றா... இரண்டா... கொலைகள். லிசா அவ பேரண்ட்ஸ். அப்பறம் இரண்டு பேர் ஒன்னா போட்டு தள்ளியது. சேர்த்தா ஐந்து பேர் ஆகுது. ஆமா... லிசாவை டச் பண்ண பார்த்ததா சொன்னியே ஆடலரசன்.... அவனை கொன்றுட்டியா?" என்று கேட்கவும்,        "பச் அவனும் என்ன ஆனானு தெரியலை பா. ஏய்.. என்ன சொன்ன.... நான் கொன்றேனா... அடப்பாவி... போற வர்ற நேரம் யார் காதிலாவது விழுந்தது சந்தேக கேஸ்னு உள்ள தள்ளிட போறாங்க டா. நான் பச்சை மண். அந்த கருப்புபுகை இளவழகன் தான் கொல்லறான். நீ என்ன என்னவோ நானா போய் கொல்லற மாதிரி பேசற. பார்த்து டா... பீச்ல எவனாவது மப்டி போலிஸ் இருக்க போறாங்க." என்று பயந்தான் சர்வேஷ்.       

சிரமமில்லாமல் சில கொலைகள்-8

Image
🩸-8  ஆரோல் பயணம் செய்து வந்து கோவா வந்து நிற்க, அங்கே மெர்லின் வந்த சுவடு தான் இல்லை.  எங்கே போனால் என்பது குழப்பத்தை தர, எரிச்சலில் தேடுதல் அடைந்தான்.  மாறா படத்தில் வருவது போல ஒவ்வொரு இடமாக அவளை பற்றி கேட்க யாருமே அறிந்தபாடுயில்லை. அங்கயிருந்த ஜாஸ்மினை கேட்டால் சொல்லியிருப்பார்களோ என்னவோ. மெர்லின் தவிர்த்து வேறு யோசிக்காதவனாக இருந்தான்.  மெர்லினோ ஜாஸ்மினோடு சென்னைக்கு வந்து இறங்கியிருந்தாள். அவளுக்கு சென்னை வந்ததும் வியேர்த்து வழிந்தது. கைகள் நடுக்கத்தில் உதற மயங்கி சரிந்தாள்.  ஜாஸ்மின் உடனடியாக மருத்துவமனை அழைத்து வந்து சேர்த்திருந்தாள்.  மருத்துவர் சிகிச்சை செய்து பார்த்து, "நத்திங் சீரியஸ். பிறந்ததிலருந்து நியூயார்க்ல இருந்து இங்க வந்ததில் நம்ம தட்பவெட்ப நிலை ஒத்துக்கலை. சரியாகிடும்... இந்த லோஷன் டேபிளேட் எடுத்துக்க சொல்லுங்க. எல்லாம் தானா சரியாகிடும். அடிக்கடி ஜூஸ், இளநீர் எடுத்துக்கோங்க. கண் விழித்ததும் கூட்டிட்டு போங்க" என்று நகர்ந்து விட ஜாஸ்மின் சற்று நேரம் இருக்க, மெல்ல மெர்லின் இமை திறந்தவள் பாரம் கூடிய நிலையில் சோர்ந்து இருந்தாள்.  கேப் புக் செய்து ப

சிரமமில்லாமல் சில கொலைகள்-7

Image
🩸-7      மெர்லின் தனது உடைகளை பெட்டியில் எடுத்து வைத்து யோசனையில் முழ்கினாள்.       "என்னாச்சு...?" என்று தபித்தாள் கேட்டு முடிக்கவும் திரும்பியவள், "நீங்களும் என்னோடவே வரலாமே. எதுக்கு தனியா போகணும். அதுவும் இல்லாம அங்க யாரையும் தெரியாது." என்று மெர்லின் கூறினாள்.    கிறிஸ்டோபர் ஒரு அட்ரஸை நீட்டி, இது ஜாஸ்மின்... லாஸ்ட் இயர் இங்க வந்தப்ப, பழக்கம். நமக்கு இண்டியாவில் யாரையும் தெரியாது. அதனால ஜாஸ்மினுக்கு ஊரைச்சுற்றி பார்க்க போறதா சொல்லியிருக்கேன். உண்மையும் அது தான் என்றாலும். இங்க நடக்கற விசித்திர நடவடிக்கையில் நீ அங்க போறது தான் நல்லது. இங்க இருக்கற அலுவலக பணியை பார்த்து முடித்து தான் நாங்க வரணும். அதுவரை தனியா மேனேஜ் பண்ணிக்கோ." என்று கூறவும் அந்த அட்ரஸை எடுத்து படிக்க துவங்கினாள்.     ஜாஸ்மின் போனமுறை வந்தப்ப நல்ல பழக்கம். சர்சிற்கு வந்தப் பொழுது கர்த்தரின் புகழ் பேசி பரப்ப வந்தவள்.      மெர்லினை விட சற்று பெரியவள். அதனாலோ என்னவோ காதல் திருமணம் இத்யாதிகளில் வெறுப்பு தான். அதனாலே கர்த்தரை பற்றி புகழ் பாடி அவரின் பெருமையை பரப்புபவள்.      மெர்லினு

தீவிகை அவள் வரையனல் அவன்-25

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.       

தீவிகை அவள் வரையனல் அவன் -24

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.