Posts

Showing posts from October, 2025

ஹெலன் கெல்லர்

  ஹெலன் கெல்லர்  ( Helen Adams Keller )  புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும்  விளங்கிய ஓர் அமெரிக்க  பெண்மணி. அமெரிக்காவில்  அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார் பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார்.  ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லருக்கு பதினெட்டு மாதச் சிறுமியாக இருந்த பொழுது மூளைக் காய்ச்சல் வந்தது. அப்பொழுது  இவர் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார்.  இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ராணுவத்தில் வேலை பார்த்தவர்.  பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடுத்தர குடும்பம் இவர்களுடையது.  ஹெலன் கெல்லரின் பெற்றோர்  அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தார்கள்.  அலெக்சாண்டர்,அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார்.  உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முதலில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். கிரகாம்பெல் ஆன்சல்லிவன்  என்ற ஆசிரி...

புதினா சாதம்

  புதினா சாதம் (Mint Rice) செய்வது மிகவும் சுலபம். இதை இரண்டு முக்கிய வழிமுறைகளில் செய்யலாம்: புதினா விழுதை அரைத்து சாதத்துடன் கலப்பது அல்லது நேரடியாகத் தாளிப்பது. இங்கே புதினா விழுதை அரைத்து சாதத்துடன் கலக்கும் பிரபலமான செய்முறையைக் கொடுத்துள்ளேன். ​தேவையான பொருட்கள் ​புதினா விழுதுக்கு (Mint Paste): ​ புதினா இலைகள்: 1 கப் (கெட்டியாக அழுத்தி அளந்தது) ​ கொத்தமல்லி இலைகள்: 1/4 கப் ​ பச்சை மிளகாய்: 3-4 (உங்கள் காரத்திற்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்) ​ இஞ்சி: 1 சிறிய துண்டு ​ பூண்டு: 3-4 பல் ​ சீரகம்: 1/2 டீஸ்பூன் ​ தண்ணீர்: 1-2 டேபிள்ஸ்பூன் (அரைப்பதற்குத் தேவைப்பட்டால் மட்டும்) ​தாளிக்க: ​ சாதம்: 1 கப் அரிசிக்கு சமைத்தது (உதிரியாக வடித்துக் கொள்ளவும்) ​ எண்ணெய்/நெய்: 2 டேபிள்ஸ்பூன் ​ பட்டை, கிராம்பு, ஏலக்காய் (மசாலாப் பொருட்கள்): தலா 2 ​ வெங்காயம்: 1 பெரியது (நீளமாக நறுக்கியது) ​ கறிவேப்பிலை: சிறிதளவு ​ உப்பு: தேவையான அளவு ​ முந்திரி: 10-12 (விருப்பப்பட்டால்) ​செய்முறை ​1. புதினா விழுது தயாரித்தல்: ​புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாகக் கழுவி ...

Big Lotus கோலம் இடை 15:8

Image
 

படகு பூக்கோலம் 14:2:2 நேர்

Image
 

The Lion and the Cows

  Once upon a time, in a jungle lived four cows. The cows were very close friends who always stood by each other in good and bad times. Whenever a wild animal tried to attack them, all four cows used to fight together and chase them away. Therefore, no animal in the dense jungle dared to attack the four cows. But there also lived a big lion in that jungle who wished to kill and eat the four cows. He tried several times to attack and kill them, but as always, all four cows chased him away. The lion understood that it was not possible for him to kill even one cow till they were united. So, the lion started thinking of different ways to separate them. Finally, he came up with a devious plan. He started spreading rumors and telling false tales in the jungle about the cows. With the help of other animals in the jungle, the lion was soon able to pitch the cows against one another. A huge rift was created between the four cows, and they started detesting each other. The lion was happy to ...

மேளம் கொட்ட... தாலி கட்ட...! (புத்தக அறிவிப்பு)

Image
  ❤️மேளம் கொட்ட... தாலி கட்ட...!❤️ மாலைமதி வெளியீடு இம்மாதம் 15 வரை நியூஸ் பேப்பர் கடைகளில் கிடைக்கும்.  டீஸர்.... சபரிஷ் இருமுடி கட்டி மலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க தயாராகின்றான். அவனுக்கு ஒரு திருமணம் முடித்து மருமகளை காண அவள் கொள்கின்றார் சபரிஷின் தாய். ஆனால் திருமணம் என்றாலே செவிக்கொடுக்காமல் திரிகின்றான் நாயகன்.    மலைக்கு செல்ல இருமுடி கட்டும் இடத்தில் பெண்பார்க்கும் வைபோகம் சில நடைப்பெறுகின்றன. அங்கே ஆராத்யா வாயில் நுரை தள்ளி மயங்கி சரிய சபரிஷ் தம்பி நிஷாந்த் அவளை காப்பாற்ற ஓடுகின்றான்.‌   ஆட்டோவில் ஏற்றியதில் முகமறியா பெண்ணான ஆராத்யா தன் அண்ணன் சபரிஷ் பெயரை உச்சரிக்க, பல சுவாரசிய திருப்பங்களுடன் சபரிஷ்-ஆராத்யா இருவருக்கும் உள்ள தொடர்பு அறிய நேர்கின்றது.    என்ன சுவாரசியம்? ஆராத்யாவின் முடிவுக்கு யார் காரணம்? சபரிஷ் பெற்றவர்களின் ஆசைப்படி திருமணம் நடைப்பெறுமா? விடையறிய மேளம் கொட்ட... தாலி கட்ட கதையை வாசித்து அறியலாம்.