இலைகளை உதிர்த்தி...



இலைகளை உதிர்த்தி மரங்கள் சொல்கின்றது
இனியெல்லாம் இங்கு வசிக்க இயலாதென்று
கனிந்த பார்வையில் கவிதை படித்திட
காலங்கள் எல்லாம் மாறுகின்றதென்று
உணர்வில் லயித்திட்ட உயிர்கள் இரண்டு
உன்னத அன்பில் சொல்வதொன்று
மனிதா அன்பை நாடி மரங்களை நடு
இலைகள் இல்லா கிளைகள்
சுவைகள் இல்லா கனிகள்
நிலவை அள்ளி பருக மட்டும்
ஜோடி குருவி நாங்கள் உண்டு

  -பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்