Aiyooo akka chanceae ila indha story padichitu azhudhuten romba azhaga irundhuchu ka padika padika excitement adhigamagitae irundhuchu....adhivik yashdhavi oda marumanam oru pakkam bhavana kutty oru pakkam ivangaloda flashback oru pakkam idhu ellathaiyum short and sweet ah sollitinga romba romba unarchipoorvama ezhudhirukinga ka adhivik and yashdhavi character ah azhaga sethukirukinga.... Avanga moonu peroda life la um nadantha past ah Veena brammannin kirukalgal ah irukalam Enna poruthavaraikum avanga moonu peroda present life "praveena Vin (akka) kirukalgal" mattumae... mothathil indha story mega blockbuster😘😘😘😘😘...
தித்திக்கும் நினைவுகள் கதையின் சுருக்கம்: தன் தந்தை இறப்பிற்கு காரியம் செய்ய விரைய பயணிக்கும் நாயகன் கௌதமின் காரில் ஏறுகின்றாள் நாயகி சாதனா. கௌதம் தன் பால்ய வயதிலிருந்து வராத ஊருக்கு மீண்டும் இறுக்கமாய் செல்வதும் சாதனா சிவாவின் பேச்சால் அதே ஊருக்கு வருவதும் ஆரம்பிக்கின்றது. ஊர் வந்ததும் தான் சாதனாவிற்கு இவன் தன் கௌதம் என்று அறிய வருகிறது. சாதனாவுக்கும் கௌதமிற்கும் இருக்கும் உறவென்ன ? தந்தையை இத்தனை காலம் பார்க்கா பிடிக்காமல் இறுதி காரியம் மட்டும் செய்ய வருவது எதனால் ? உறவின் உன்னதத்தை அழகாய் ஏற்று வாழவும் , உணர்த்தவும் கௌதமின் பங்கு என்ன ? கௌதமின் ' சனா ' வே சாதனா என்று உறவுகளுக்கு புரிய வைத்து அவளின் ஆழமான காதலை கௌதம் ஏற்பதே கதை. அழகான அன்பான உறவின் உன்னதம் உணர்த்தி சிறுவயது தித்திக்கும் நினைவுகள் சுமந்து வரும் கௌதம் சாதனாவின் காதல் கதை. தித்திக்கும் நினைவுகள்-1 தித்திக்கும் நினைவுகள்-2 தித்திக்கும் நினைவுகள்-3 தித்திக்கும் நினைவுகள்-4
முதல் முதலாய் ஒரு மெல்லிய முதல் முதலாய் ஒரு மெல்லிய-1 முதல் முதலாய் ஒரு மெல்லிய-2 முதல் முதலாய் ஒரு மெல்லிய -3 முதல் முதலாய் ஒரு மெல்லிய-4 முதல் முதலாய் ஒரு மெல்லிய-5 முதல் முதலாய் ஒரு மெல்லிய-6 முதல் முதலாய் ஒரு மெல்லிய-7 முதல் முதலாய் ஒரு மெல்லிய-8 முதல் முதலாய் ஒரு மெல்லிய-9 முதல் முதலாய் ஒரு மெல்லிய-10 முதல் முதலாய் ஒரு மெல்லிய-11 முதல் முதலாய் ஒரு மெல்லிய-12 முதல் முதலாய் ஒரு மெல்லிய-13 முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 & 15 முதல் முதலாய் ஒரு மெல்லிய-16 & 17 முதல் முதலாய் ஒரு மெல்லிய- 18 முதல் முதலாய் ஒரு மெல்லிய-19 முதல் முதலாய் ஒரு மெல்லிய-20 முதல் முதலாய் ஒரு மெல்லிய-21 முதல் முதலாய் ஒரு மெல்லிய-22 முதல் முதலாய் ஒரு மெல்லிய-23 முதல் முதலாய் ஒரு மெல்லிய-24 முதல் முதலாய் ஒரு மெல்லிய-25 முதல் முதலாய் ஒரு மெல்லிய-26 முதல் முதலாய் ஒரு மெல்லிய-27 முதல் முதலாய் ஒரு மெல்லிய-28 முதல் முதலாய் ஒரு மெல்லிய-29 முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31
தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥 தீவிகை அவள் வரையனல் அவன்-1 தீவிகை அவள் வரையனல் அவன்-2 தீவிகை அவள் வரையனல் அவன்-3 தீவிகை அவள் வரையனல் அவன்-4 தீவிகை அவள் வரையனல் அவன்-5 தீவிகை அவள் வரையனல் அவன் -6 தீவிகை அவள் வரையனல் அவன் -7 தீவிகை அவள் வரையனல் அவன் -8 தீவிகை அவள் வரையனல் அவன் -9 தீவிகை அவள் வரையனல் அவன்-10 தீவிகை அவள் வரையனல் அவன்-11 தீவிகை அவள் வரையனல் அவன்-12 தீவிகை அவள் வரையனல் அவன்-13 தீவிகை அவள் வரையனல் அவன்-14 தீவிகை அவள் வரையனல் அவன்-15 தீவிகை அவள் வரையனல் அவன்-16 தீவிகை அவள் வரையனல் அவன்-17 தீவிகை அவள் வரையனல் அவன்-18 தீவிகை அவள் வரையனல் அவன் -19 தீவிகை அவள் வரையனல் அவன்-20 தீவிகை அவள் வரையனல் அவன்-21 தீவிகை அவள் வரையனல் அவன்-22 தீவிகை அவள் வரையனல் அவன்-23 தீவிகை அவள் வரையனல் அவன்-24 தீவிகை அவள் வரையனல் அவன்-25 தீவிகை அவள் வரையனல் அவன்-26 தீவிகை அவள் வரையனல் அவன்-27 தீவிகை அவள் வரையனல் அவன்-28 தீவிகை அவள் வரையனல் அவன்-29 தீவிகை அவள் வரையனல் அவன்-30(completed)
முதல் முதலாய் ஒரு மெல்லிய 💘 1 பேருந்தில் அதிகக் கூட்டம் இல்லை. ஜன்னலோர இருக்கை பவித்ராவுக்கு கிடைத்தது. இதே தோழிகளுடன் செல்லும் போது கிடைத்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும். இதே மற்ற நேரமாக இருந்தால் தனிமையில் செல்ல ரசித்துக் கொண்டும் , வேடிக்கைப் பார்த்து கொண்டும் வருவாள். ஆனால் பவித்ராவிற்கு இது இரண்டும் இல்லாது போனது. தற்போது நெஞ்சம் முழுவதும் சோகங்கள் ஏற்றி கணத்த இதயமாக நெஞ்சுப் பிசைந்தது அவளுக்கு. அவளையும் அறியாது உறங்க , உறக்கத்திலும் அவள் அழுத தடயம் தென்பட்டது. நேரம் வேகமாக ஓட இதோ அவளது இறங்கும் இடம் சென்னையும் வந்து விட்டது. அவளை அழைக்க அவளது தந்தையின் நண்பர் , விஸ்வநாதன் அங்கிள் காத்திருந்தார். இறங்கிய உடனே தனதுச் சிறு புன்னகையை சிந்தினாள். '' வெல்கம் டு சென்னை மா. '' என்று ஆசையாக வரவேற்றார். '' தேங்க்ஸ் அங்கிள் ரொம்ப நேரம் காத்திருக்க வச்சிட்டேன் . பஸ் அரை மணி நேரம் லேட் அங்கிள் ஸாரி. '' என்றாள். '' பரவாயில்லைமா நான் இப்ப தான் வந்து பத்து நிமிடம் ஆகுது. சொந்தக் கார் சர
* நான் கொஞ்சம் அரக்கி * கதையின் இரண்டாம் பாகம். அக்கதை வாசிக்காவிட்டாலும் இக்கதை புரியும். எல்லாரும் ஆன்டிஹீரோ எழுதினா நாம ஆன்டிஹீரோயின் எழுதுவோம்.🫣😜 ❤️ நீ என் முதல் காதல் ❤️ நாயகன் : ம்ருத்யுஜெயன் நாயகி : ஶ்ரீநிதி கதையை தொடர்ந்து வாசிக்க கீழேயுள்ள சுட்டியை க்ளிக் பண்ணுங்க. அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -1 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -2 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -3 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -4 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல் -5 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல் -6 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -7 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -8 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல்-9 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -10 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -11 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல்-12 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -13 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -14 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -15 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல்-16 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல்-17 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல் -18 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல் -19 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல் 20
தீவிகை அவள் வரையனல் அவன் 🪔 தீவிகை🔥 வரையனல் -1 ரிசப்ஷன் பெண்ணிடம் தனது கார்டை கொடுத்து காத்திருந்தான் ஆரவ். "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்றவள் அமர இருக்கும் அறையை சுட்டி காட்டி போனை எடுத்து, பேச ஆரம்பித்தாள். ஆரவிற்கு பொறுமை என்பதே குறைவு அதிலும் வேண்டுமென்றே சீண்டப்படும் பொறுமையை உடனே கலந்து செல்வது அவன் சுபாவம். ஆனால் தற்போது இந்த பணிக்கு பின் இருக்கும் சிலரின் நம்பிக்கைகாக காத்திருக்க துவங்கினான். ஆம், அவனுக்கு பின்னால் இருக்கும் தொழிலாளருக்காக தனது சுபாவத்தை கொஞ்சமே தளர்த்தி உள்ளான். ரிசப்ஷன் பெண் அமர சொன்ன இடத்தில் வந்தமர்ந்தான் நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் காலை போட்டு இடங்களை அலசினான். நல்ல கலை ரசனை காத்திருப்போர் நேரம் கலைரசனையாக மனம் மாறவே பிரபல ஓவியத்தினை பார்வைக்கு வைத்திருப்பார்கள் போல. ஆரவ் ஆறடி ஆண்மகன். முகம் அழுத்ததுடன் இருக்கும். அவன் முடிவுகளை போலவே. ஆனாலும் அம்முகத்தில் ஈர்க்கும் சக்தி உண்டு. கண்கள் செந்தணலாக காட்சியளித்து சினத்தை பிரதிபலித்தாலும் நங்கை மனம
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-1 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-2 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-3 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...4 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...7 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...8 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...9 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...10 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...11 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...12 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...13 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...15(முடிவுற்றது)
ஹாய், ஒரு எழுத்தாளருக்கு ரொம்ப முக்கியம் அந்த கதையை ரசித்து வாசகர்கள் கொண்டாடப்படுவது மட்டுமே. இந்த praveenathangarajnovels.com தளத்தில் வாசகருக்கு கதைக்கு எவ்வாறு கமெண்ட்ஸ் தருவதென்ற புரிதலுக்கு தான் இந்த போஸ்ட். எப்பவும் நீங்க எந்த கதை படிக்கறிங்களோ அந்த கதையின் பெயரை டச்(touch) செய்தால் கீழ் கண்ட படிவமாக காட்சியளிக்கும்.
Semma sagi.... Arumaiyana kathai 🫰🫰🫰
ReplyDeleteAiyooo akka chanceae ila indha story padichitu azhudhuten romba azhaga irundhuchu ka padika padika excitement adhigamagitae irundhuchu....adhivik yashdhavi oda marumanam oru pakkam bhavana kutty oru pakkam ivangaloda flashback oru pakkam idhu ellathaiyum short and sweet ah sollitinga romba romba unarchipoorvama ezhudhirukinga ka adhivik and yashdhavi character ah azhaga sethukirukinga.... Avanga moonu peroda life la um nadantha past ah Veena brammannin kirukalgal ah irukalam Enna poruthavaraikum avanga moonu peroda present life "praveena Vin (akka) kirukalgal" mattumae... mothathil indha story mega blockbuster😘😘😘😘😘...
ReplyDeleteThank u praveena akka for this ooppotuni