துளி துளியாய் - காதல் பிதற்றல்- 34

நீ என்னுள்
எப்பொழுது நுழைந்தாய்
என்று
யோசித்து யோசித்து
களைப்பு அடைத்து விட்டேன்
நீயோ துளி துளியாய்
இப்படி யோசிக்க வைத்து தான்
என்னுள் நுழைந்தாய் யென்பதை
அறியாது
             -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு