அவன் யெனும் இறை

சோதனைகள் வலுத்திட
காயங்கள் தந்திட
மனம் துவளத்தான் செல்வதுண்டு
இருப்பினும்
அவனது சோதனைகள் முடிந்தபாடில்லை
எனக்கு வாரி வாரி வருத்தங்களை தர
என்றுமே சலித்திடவில்லையவன்
துன்பம் கண்டு ஒளிக்கின்றேனா
கண்ணீர் விடுகின்றேனா அல்லது
அவன் பாதம் பணிந்து புலம்புகின்றேனயென
காண்பதில் அத்தனை சந்தோசம் அவனுக்கு
வேதனை பல தந்து அவனது இறையுணர்வுக்கு
பலன் உண்டாயென காத்திருக்கின்றான்
அவன் இருக்கின்றானா ? இல்லையா ?
இருந்தால் நன்றாகயிருக்குமா ? யென்ற
கேள்விக்குள் யென்னை தள்ள பார்கின்றான்
விடை கானா கேள்விகளை விதைத்து
விட்டு செல்கின்றான் ... அவன் யெனும் இறை
எனக்கான சோதனைகள் பாக்கி இருப்பதால் ...
                                     -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...