பெண்ணே...!

கவிதையின் நயம் கண்டு
 காகிதம் சிலிர்ப்பதில்லை
சிற்பத்தின் எழில் கண்டு
 உளிகள் உணர்வதில்லை
ஓவியத்தில் மிளிரும் வண்ணத்தை
  தூரிகைகள் கண்டதில்லை
வாசமுணர்ந்து பூக்கள்
 மணப்பதில்லை
பெண்ணே உன் சக்தியை
 நீயும் உணர்ந்ததில்லை
                   --பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...