வரலாறு

விஷ்ணுவின் வரலாற்றை 
அறிந்த மனிதனுக்கு ,
சிவனின் வரலாற்றை 
 அறிந்த மனிதனுக்கு ,
ஏசுவின் வரலாற்றை 
 அறிந்த மனிதனுக்கு ,
நபிகளின் வரலாற்றை 
 அறிந்த மனிதனுக்கு ,
கடவுள் ஒருவனே எனும் வரலாறு 
அறிய மறந்தது ஏன் ?


 -- பிரவீணா  தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு