காய்ந்த மிளகாய்

மாடியில் சூரியன்
சுட்டு வறுத்தாலும் ,
கர்வ சிரிப்பில் காய்கிறது .
மனிதனும் ஒரு நாள்
மேலோக மாடியில்
வாணலியில்
வறுத்து எடுக்கபடுவர்
என்பதால் ..
            --   பிரவீணா  தங்கராஜ் .






Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...