திருடி விட்டாய் என்னை

திருடுகின்றாய் என்பதாலே
உன்னை எளிதில்
நுழைய விடுவதில்லை
மனதில்
நீயோ கனவில் புகுந்து
கள்வனின் வேலையை
சரியாக எண்ணில்
சரித்துவிடுகின்றாய்
இமை திறக்க ஓடிவிட்டு
என்னை புலம்ப வைப்பது
நியாயமா...?!
             -பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1