விவசாயி மைந்தனே !

கையில் அலைப்பேசி கொடுத்து கொடுத்தே
கவளம் சோற்றுக்கும் கையேந்து நிலையானது
சேயே நீ அடியெடுத்து வைக்க
தாயே உன்னை பற்றியபடி களமிறங்க
நாற்றுகள் நீயெடுத்து சேற்றில் நட
நெல்மணிகள் சொர்ணமாய் வளர்ந்திடுமே
அயல்தேசம் கையேந்தும் உன்னிடம்
அதுவரை பொறுத்திரு விவசாயி மைந்தனே !
                          -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு