பெண்மனம்

ஆழியே உன்னைப் போலவே பெண்மனம்
அலைக்கழித்தே எதையும் தெளிவாய் செப்பிடாது
தெளிவாய் இல்லாததாக தோற்றமிருந்தும்
உள்ளுக்குள் தெளிந்தே இருக்கும் பெண்மனம்
ஆகாயமே உன்னைப் போலவே அவள்குணம்
அன்பை விரிந்தே நல்கும் தாய்மனம்
உள்ளம் கொள்ளையிடும் குழைந்தைகுணம்
வானத்தின் தூய்மை போல் மேலோங்கும்
வானமென்ன கடலென்ன வையகம் போற்றிடும்
பெண்ணே உனக்கு ஒப்புமைக்கு பஞ்சமென்ன...
வானத்தை கையில் பிடிப்பவள் நீயே...!
கடலுக்குள் கவி தேடும் முத்தும் நீயே...!
                      -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு