சமூக அவலம்

' மதுவை🍷' தானே கொள்ள சொன்னோம்
' மது ' வை கொன்றே விட்டீர்களே...
மக்களாய் தானே வாழ சொன்னோம்
மாக்களாய் தானே வாழ்கின்றீர்
இறையை தேடும் குழந்தை முகத்தில்
இரையாய் தானே சுட்டு கொள்கின்றீர்
வார்த்தைகள் வரவில்லை
கோர்த்திட்ட கண்ணீரில்
உச்சம் தான் கொடுமையில்
அச்சம் தான்  நொடிகளில் ...
                          -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு