சமூக அவலம்
' மதுவை🍷' தானே கொள்ள சொன்னோம்
' மது ' வை கொன்றே விட்டீர்களே...
மக்களாய் தானே வாழ சொன்னோம்
மாக்களாய் தானே வாழ்கின்றீர்
இறையை தேடும் குழந்தை முகத்தில்
இரையாய் தானே சுட்டு கொள்கின்றீர்
வார்த்தைகள் வரவில்லை
கோர்த்திட்ட கண்ணீரில்
உச்சம் தான் கொடுமையில்
அச்சம் தான் நொடிகளில் ...
-- பிரவீணா தங்கராஜ் .
' மது ' வை கொன்றே விட்டீர்களே...
மக்களாய் தானே வாழ சொன்னோம்
மாக்களாய் தானே வாழ்கின்றீர்
இறையை தேடும் குழந்தை முகத்தில்
இரையாய் தானே சுட்டு கொள்கின்றீர்
வார்த்தைகள் வரவில்லை
கோர்த்திட்ட கண்ணீரில்
உச்சம் தான் கொடுமையில்
அச்சம் தான் நொடிகளில் ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment