மழலையின் மனிதம்

தின்னும் மிட்டாய் தவிர - தங்கமே
யானாலும் கூட தர துடிக்கும்
வசவுச்சொல்லி அடித்திட்ட போதிலும்
வாயிங்கேயென அழைத்திட
கணமே அணைத்திடும்
பாவ மென்ற ஒற்றை  சொல்லை
பவ்வியமாய் கூறியே பகிர்ந்திடும்
ஐந்தறிவு யென்ன அரக்கன் யென்ன
ஈகைத்திடவே செய்யும் மழலையின் மனிதம் .
                       -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு