நீதி தேவதை
நீதி தேவதை எங்கே நியாயத்திற்கு கண் திறந்தால் தன்னையும் வன்புணர்வு செய்திடுவார்களோயென அஞ்சிக் கையில் நியாய தராசை ஆயுதமாகயேந்தி சர்வ ஜாக்கிரதையாக இருக்கின்றாள் .😠 -- பிரவீணா தங்கராஜ் .
என் கிறுக்கல்களின் குவிப்பிடம்.