மெழுகானாய் பெண்ணே...



வலிகள் நிறைந்த வாழ்க்கையடி பெண்ணே...!
துன்பங்கள் களைந்திடும் வித்தையறிவாய் கண்ணே...!
உடல்வலிமை உன்னிடமில்லை யென்றால் யென்ன
அகவலிமை ஆட்கொள்ளும் இறையும் நீயே...!
தாயாய் தமக்கையாய் மனைவியாய் மகவாய்..
தன்னலம் பார்க்காது வாழும் தாரகையொளியே..!
சுடராய் நீயொளிவீசி வெளிச்சம் தர  ,
சுற்றுதடி மண்ணுலகம் யுன்னை போற்றியே...!
                                 -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு