தூசு-காதல் பிதற்றல்-30
அவன்
பாதம் பட்ட
மண்
சிறகு முளைத்து
மேல் எழும்ப
அதை
கண்ணில் பொத்தி
இமை மூடி
பாதுகாத்தேன் .
நீங்கள்
அதை
சாதாரணமாக
தூசு கண்ணில்
பட்டது
என்கின்றீர் .😉
-- பிரவீணா தங்கராஜ்
பாதம் பட்ட
மண்
சிறகு முளைத்து
மேல் எழும்ப
அதை
கண்ணில் பொத்தி
இமை மூடி
பாதுகாத்தேன் .
நீங்கள்
அதை
சாதாரணமாக
தூசு கண்ணில்
பட்டது
என்கின்றீர் .😉
-- பிரவீணா தங்கராஜ்
Comments
Post a Comment