ஒன்று சேர்த்தன

அண்ணன் தம்பி இருவரும்
தங்களுக்கே யென்று
வாதாடிய யந்த
தாவர நிலத்தினை
பஞ்சாயத்து கூட்டி
சரிவர பிரித்தே
கொடுத்திட ,
என்றோ ஒரு நாள்
அவ்விருவரும் 
உண்டு தூக்கியெறிந்த
தர்பூசணி செடி
வேலிதாண்டியே
இருவர் நிலத்தையும்
ஒன்று சேர்த்தன .
                          -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு