துள்ளித் திரிந்த பருவம்

முட்டி வரை பாவாடை யணிந்து
முக மெல்லாம் புன்னகை யணிந்து
கொட்டும் மழையிலும் கேளிப் பேச்சிலும்
கொட்ட மடித்தே வாழ்க்கை நகர
முட்டுக் கட்டையாய் முடிவு தந்தது
பருவமெனும் சோ(சே)லையில் புகுந்தப் பின்
துள்ளித் திரிந்த பருவமே - நீ
எங்குச் சென்று ஒளிந்துக் கொண்டாய் ...!
                      -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு