நீ எனக்கு நட்பா ?! காதலியா ?!
உயிர்வதை செய்யும் பெண்னே...
தோள் மீது சாய்கையிலே தோழியானாய்...
கைக் கோர்த்து நடக்கையிலே காதலியானாய்...
கண்களில் கவிபாடும் காதலியே...
கதைப் பேசி கதைத்திடும் தோழியே...
மூளைக்கு தெரிகிறது நீ தோழியென
இதயத்திற்கு புரிகிறது காதலியென
நீ தோழியா... காதலியா... பெண்னே
மண்டியிட்டு கேட்கின்றேன் மறவாது சொல்லடி
தோழமையில் காதல் கூடாது
காதலில் தோழமை உண்டு
உணர்ந்தே சொல் நான் யாரென .
-- பிரவீணா தங்கராஜ் .
தோள் மீது சாய்கையிலே தோழியானாய்...
கைக் கோர்த்து நடக்கையிலே காதலியானாய்...
கண்களில் கவிபாடும் காதலியே...
கதைப் பேசி கதைத்திடும் தோழியே...
மூளைக்கு தெரிகிறது நீ தோழியென
இதயத்திற்கு புரிகிறது காதலியென
நீ தோழியா... காதலியா... பெண்னே
மண்டியிட்டு கேட்கின்றேன் மறவாது சொல்லடி
தோழமையில் காதல் கூடாது
காதலில் தோழமை உண்டு
உணர்ந்தே சொல் நான் யாரென .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment