கும்பகோண தீ விபத்து

அழுதால் கூட
அழகாய் இருக்கும்
மழலை பிஞ்சினை
கதற வைத்தாய் !
கரிய நிறமாக்கினாய்... 
ஒன்றா ...இரண்டா ...
 மரண ஓலைகள் ,
உலுக்கியதே நெஞ்சத்தின்
இதய அலைகள் .
அடுக்குமோ உனக்கு ?!
 கதறலில் துடித்ததோ ,
 பெற்ற மனம் .
இதயத்தில் கடுகளவு
அன்பு இல்லாததோ...! 
உன் தீ மனம் .
உன் வலிமையை சோதிக்க
ஏனோ
மொட்டை அல்லவா
 மடிய வைத்தாய் !
குழந்தையை கொன்ற
 பாவி உனக்கு
 தீ என்ற
எழுத்தில் கீரிடமோ ..?!
 நீ அல்ல ...
  உனக்கு தாய்மை அல்ல ...
     
                -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு