சுனாமி

அகிலத்தின் முப்பகுதி போதவில்லையோ ?
  நிலப்பரப்பை விழுங்கினாய் ...
     நீ என்ன ஊதாரியா ...?
கரையை தொட்டு பார்த்தவளுக்கு
   கரையேற கொண்ட முயற்சியோ ?
      இந்த உயிர் பொருள் பலி .
(சு)ற்றுப்புற மக்களை
   நா(னா)சமாகும்
     (மி)ருகம் என்பதன் சுருக்கமா நீ...
பேய் கொண்ட பிள்ளை பாசம் ,
   வாரி அணைத்து பிணமாக்கினாய் ...!
உடன் பிறா சகோதர , சகோதரிகள்
  என்ன குற்றம் செய்தார்களோ ?
     அடித்து இழுத்து சென்றுவிட்டாய் ...!
புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு கூட ,
  மண் தோண்டவில்லை .
மனித பிணங்களை புதைக்க ,
  ஆழ் குழி தோண்டலா ...!
பேய் கொண்ட பாசம்
  வேண்டாமடி சுனாமியே ...!
       
           -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு