என் தேசம் மாறுமோ ..?!

விண்ணை முட்டும் மாளிகையாம்
  வீதியெங்கும் தூய்மையாம் .
சாலை விதியினை கடைபிடித்தே ,
  சக்கரங்கள் சூழலுது .
புகைகக்கும் பூமியோ ...
  புதிய விடியலில் மறைந்ததாம் .
இரண்டு பக்கமரங்கள் நிழலாடியதோ ...!
  மரநிழலில் மலர்கள் மலர்ந்ததோ ...!
மனதில் அன்பை விதைத்ததால் ,
  மதங்கள் ஒன்றாய் மலர்ந்ததோ ...!

             -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1