Posts

மர்ம நாவல் நானடா (completed)

Image
  மர்ம நாவல் நானடா EPISODE-1 மர்ம நாவல் நானடா EPISODE-2 மர்ம நாவல் நானடா EPISODE-3 மர்ம நாவல் நானடா EPISODE-4 மர்ம நாவல் நானடா EPISODE-5 மர்ம நாவல் நானடா EPISODE-6 மர்ம நாவல் நானடா EPISODE-7 மர்ம நாவல் நானடா EPISODE-8 மர்ம நாவல் நானடா EPISODE-9 மர்ம நாவல் நானடா EPISODE-10 மர்ம நாவல் நானடா EPISODE-11 மர்ம நாவல் நானடா EPISODE-12 மர்ம நாவல் நானடா EPISODE-13 மர்ம நாவல் நானடா EPISODE-14 மர்ம நாவல் நானடா EPISODE-15 மர்ம நாவல் நானடா EPISODE-16 மர்ம நாவல் நானடா EPISODE-17 மர்ம நாவல் நானடா EPISODE-18 மர்ம நாவல் நானடா EPISODE-19 மர்ம நாவல் நானடா EPISODE-20 மர்ம நாவல் நானடா EPISODE-21 மர்ம நாவல் நானடா EPISODE-22 மர்ம நாவல் நானடா EPISODE-23 (முடிவுற்றது) வாசித்தவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தை கமெண்ட்ஸில் பதிவு செய்யலாம். முகநூலில் ரிவ்யு வழங்கலாம்.   

பஞ்ச தந்திரம்-17

Image
 பஞ்ச தந்திரம்-17      நைனிகாவுக்கு இரண்டாம் வருடம் துவங்கியது.      முதல் வருடம் பயின்ற போது மூன்றாம் வருட மாணவர்களும் இரண்டாம் வருட மாணவர்களும் அதிகபட்சமாக கேலி கிண்டல் செய்து ஓய்ந்திருக்க, தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்றவளை யாரும் அதிகமாக சீண்டுவதில்லை.       ஏற்கனவே காதலனிடம் தான் கற்பை கொடுத்ததால் காதலித்து ஏமாந்தவளென்று சற்று நிலவரம் மாறியிருந்தது.    என்ன பெண் தோழிகள் சுத்தமாக இல்லை. உண்மையில் தோழமை என்று இல்லாமல் தனித்து இருந்தாள்.       நேரத்திற்கு கல்லூரி வருவதும், வகுப்பில் நுழைவதும், பாடத்தை கவனிப்பதும் என்று இருக்க சின்ன சின்ன பிரச்சனைகளை சந்தித்தாள்.          திரிஷ்யாவுமே விவாகரத்து ஆனவளென்ற அடைமொழியை சுமந்து, ஒரு பெண் குழந்தைக்கு தாயென்ற பதவியும் பெற்றாள்.      நைனிகா போல தோழமை இல்லாமல் இல்லை. சேல்ஸ் கேர்ள் என்பதால் பலரிடமும் பேசி பழகிட வேண்டிய கட்டாயம். திரிஷ்யாவும் பழக அஞ்சவில்லை. யாராக இருந்தாலும் எடைப்போட்டு பழகினாள்....

தித்திக்கும் நினைவுகள்-18 (முடிவுற்றது)

Image
  அத்தியாயம்-18 ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு ஓட்டினான். வீட்டில் நுழைந்ததும் '' என்னம்மா மண்டபம் பிடிக்கலயா ?'' என்றான். '' இல்லை கௌதம் அவங்க வீட்ல இன்னும் சில நெருங்கிய உறவுக்காரர்கள் முறிக்கிட்டு இருக்காங்களாம் அதனால் சிம்பிளா இருக்கட்டும் என்று வீட்டில் வச்சிகிட்டோம் '' என்றாள் சியாமளா. '' எத்தனை மணிக்கு விழா ?'' '' பதினோரு மணிக்கு இப்பதானே மணி எட்டு ஆகுது '' என்றதும் மாடிக்கு சென்றான். சனா வந்துவிட்டாளா ? இல்லையா ? என்று பரிதவித்தான். ஒரு வேலை தாமரை அத்தை நான் கண்டிப்பா வருவேன்னு சனாவை வராமல் செய்து விட்டார்களா ? '' எனக்கு ஒரு கைக்கு மருதாணி போதும் ஜோதி '' என்ற சனா குரல் கேட்க வேகமாக ஜன்னலில் சென்று எட்டி பார்க்க அவனுக்கு முகம் தெரியவில்லை ஆனால் அது தனது சனா என்று புரிந்தது. '' ஐயோ அண்ணி இரண்டு கைலயும் மருதாணி வைத்தால் தான் நல்லா இருக்கும் '' என்று வற்புறுத்தி மற்றொரு ...