Posts

ஆசான்

படைக்கும் தொழிலுக்கு ஒரு படி உயர்ந்து . பாரில் மாணவருக்கு பயின்றதை புகட்டி , பண்பில் சிறக்க பாங்காய்  நடந்திட , ஏட்டுச் சுரக்காயோடு நன்னடத்தை நவின்று , ஏற்றம் கொண்ட வானவில்லாய்  உயர்த்தி , தவறு செய்த தருணங்களை மன்னித்து , தட்டிக்கொடுத்து திறமை வளர்த்து , கல்வி கடலிலே சிறு துளி நீர்த்தெளித்து , மகுடத்திற்கு வைரமாம் பணிகளிலே ஆசிரியத்துறை மட்டற்ற அளவிலே போற்றுவோம் இப்பணியை ..!                                                            --  பிரவீணா  தங்கராஜ் .

வரதட்சனை

வரதட்சனை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum * ஏப்ரல் 2009- இல் "மங்கையர் மலரில் " பிரசுரிக்கப்பட்டவை .

எண்ணத்தில் தெளிவு

Image
                                      எண்ணத்தில் தெளிவு                                                                                            கிச்சனில் இருந்தாலும் காமாட்சியின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வீட்டு வாசலிலே ஏறிட்டன.  ஆம், இருக்காத எப்பொழுதும் கல்லூரி முடிந்து சரியாக நான்கு மணிக்கெல்லாம் வீட்டு  வாசலில் நந்தனி ஸ்கூட்டி சத்தம் கேட்குமே ! இன்று 4.45 ஆகியும் அவளை காணாது தவித்து கொண்டு இருக்கிறாள்.  அவளது தவிப்பை புரிந்தவராக வரதராஜன்.           ''ஏன்? இப்படி  பதறுகிறாய் உலகம் தெரிந்த பெண் நந்தினி என்று...''  கணவன் முடிக்கும் முன்னரே , காமாட்சி ஆரம்பித்தாள்.           ''இப்படியே  செல்லம் கொடுப்பதால் தான் அவள் இஷ்டதிற்கு ஆடுறா...'' அதற்கு பின் வரதராஜன் வாய் திறக்கவில்லை .          ''எப்ப பார்த்தாலும் ஒரு மொபைல் கையில் வைத்து கொண்டு பேஸ்புக்  ,  டூவிட்டர், வாட்ஸ் அப்-னு  சுத்தறா. ஏன் ஒரு போன் அந்த மொபைலில் இருந்து பண்ணக் கூடாதா?''  என ஆரம்பிக்கவும் நந்தினி கையில் அடிப்பட்டு கட்டு கட்டிய ஒரு நாய் குட்டியோடு உள்ளே நுழையவும

புகைக்கூட்டம்

புகைகூட்டம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

இரவில் விமானம்

இரவில் விமானம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

இயற்கையோடு என் வாழ்க்கை

அழகிய அருவி ,   அருகினில் ஓடம்  ஆகாய மேகம் ,        ஆளவரும் சூரியன் . இசைக்கும் குயில்கள்  , இன்சுவை கனிகள் . ஈரம் கொண்ட தாமரை -அதற்மேற் ஈர நிர் பனித்துளிகள் , உறங்க வைக்கும் தென்றல் ,       உரிமையிடும் மலர்வாசம் . ஊஞ்சலிடும் மர விழுது ,                         ஊர்ந்து செல்லும் வண்ணத்துப்பபூச்சி. என்னையே மறந்தேன். எழுதும் சில கவிகளில் , ஏற்றம் கொண்ட வானவில் , ஏணியாக உயர சொல்லும் .  ஐயம் இன்றி உளவுவேன் , ஐம்பூதம் துணையுடன் , ஒரு தனிமை உலகில் , ஒருத்தியாய் மண்ணில் , ஓங்கிய மூங்கில் , ஓதும் வண்டுகளின் ரிங்காரம் . ஔவை கூட வாழவில்லை  ஔவை கூட நினைக்கவில்லை  அஃ கணமே வாழ்வோம்  அஃதுவே வாழ்க்கை . -- பிரவீணா  தங்கராஜ் . 

அமாவாசை

அமாவாசை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

தந்தை மனம்

தந்தை மனம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

மது

  மது – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

அரசியல் மேடை

அரசியல் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

கணிப்பொறி

Image
வியத்தகு நிறைந்த உலகில் விஞ்ஞானம் விசித்திரம் படைக்கும் விளையாட்டு மானிடனின் மகத்துவம் மாசற்றதே சிறிதளவு மனித மூளையில் சீற்றமிகு உலகம் உருவாகும் தொலைக்காட்சி போன்றது ஒரு தோற்றம் தொட்டு  பழகினால் நாட்டில் ஏற்படும் முன்னேற்றம் இதிலும் சில சமூக விரோத செயல் என்னவென்று கூற இருப்பினும் இரண்டும் கலந்த படைப்பே ! கணிப்பொறியின் கண்டுபிடிப்பு நாட்டிற்கு கண்ட நாள் முதல் உயர்வு மட்டுமே அதிகம்.              -- பிரவீணா தங்கராஜ் .

குழந்தை தொழிலாளி

குழந்தை தொழிலாளி – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum *ஏப்ரல் 2009 - இல் "மங்கையர் மலரில் " பிரசுரிக்கபட்டவை  .

காலம்

காலம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

இறைவன் ஒருவனே !

Image
எங்கு இருக்கிறாய் என்பார் விஞ்ஞான மேதை எங்கும்  இருக்கிறாய் என்பார் மெய்ஞான மேதை எங்கும் இல்லை என்பார் அறியாமை பேதை  நீ படைத்த மனிதனுக்கு பலவித பெயர் நீ இன்றி அசையாதோ  உலகத்தில் உயிர் நினைப்பது எல்லாம் நடந்தால் உனக்கேது பேர் உன் அருளோ ஜாதி , மதம், பேதம் கடந்தது உன்னையும் பிரிப்பது மனிதனின் முட்டாள் தனமானது உண்மை அறிந்தேன் "கடவுள் ஒருவனே "என்று புரிந்தது உன்னை என்னில் ஏழுத வைத்ததும் நீயே என விளங்கியது                              --   பிரவீணா  தங்கராஜ் .