முக்திநிலை
இறைவழிபாட்டிருக்கு
அலங்கரிக்கப்பட்ட
பூக்களே
கர்வம் கொள்ள
வேண்டாம்
நீங்களே
சிறந்ததென
என் மகளின்
பிஞ்சு கைகளில்
பிய்த்து எறியப்பட்ட
பூக்கள் தான்
முக்திநிலை
பெற்றது
அறிவீரோ...!
-- பிரவீணா தங்கராஜ் .
அலங்கரிக்கப்பட்ட
பூக்களே
கர்வம் கொள்ள
வேண்டாம்
நீங்களே
சிறந்ததென
என் மகளின்
பிஞ்சு கைகளில்
பிய்த்து எறியப்பட்ட
பூக்கள் தான்
முக்திநிலை
பெற்றது
அறிவீரோ...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment