காதல் பிதற்றல் -13
கவிதைகளை
வரிசையாய்
எழுதிவடித்து
காட்டுகின்றேன்
உன்னிடம் .
நீயோ
படித்து கூட
பார்க்காமல்
அந்த
புத்தகத்தை மூடி
மேஜைமீது
வைத்துவிட்டு
சுவாதீனமாக
கூறுகிறாய் ...
நான்
இந்த மொத்த
கவிதையும்
படித்துவிட்டேனென
சுட்டுவிரலால்
என்னை
சுட்டி
காட்டியபடி ...
-- பிரவீணா தங்கராஜ் .
வரிசையாய்
எழுதிவடித்து
காட்டுகின்றேன்
உன்னிடம் .
நீயோ
படித்து கூட
பார்க்காமல்
அந்த
புத்தகத்தை மூடி
மேஜைமீது
வைத்துவிட்டு
சுவாதீனமாக
கூறுகிறாய் ...
நான்
இந்த மொத்த
கவிதையும்
படித்துவிட்டேனென
சுட்டுவிரலால்
என்னை
சுட்டி
காட்டியபடி ...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment