சகிப்பினை கையாளு

மூக்கினை பொத்தி செல்லாதே ...
பாதணி படாது நடக்காதே ...
உன்னை போல் ஒருவன் தான்
ஆற்றில் குதிப்பதுப் போல்
கழிவில் இறங்கி
துப்பரவு செய்கின்றான்
அந்த கணத்தில் மட்டுமாவது
அவனையும் மதித்து
சகிப்பினை கையாளு...!
             -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு