ஒன்னும் ஒன்னும் ரெண்டு

ஒன்றும் ஒன்றும்
ரெண்டென கலந்தோம்.
செம்புலப்பெயனீராக 
வாழ்வின் தாய ஆட்டத்தில்
ஒன்றை பெறவே ஏங்கிட ,
பெற்றோம் .
இரண்டென கலந்த வாழ்வில்
ஒன்றை கழித்தாலும் கிட்டுவது
பூஜ்ஜியமாகுமே .
ஆகாது வாழ்ந்திருமன(ண)மே !
                 -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு