இழுவை

கோவில் கோபுரத்தினை
விழி அகற்றாது
பார்த்துக்கொன்டே
சென்ற என்னை ,
கோவிலின் இருபுறம்
பூக்கடை மட்டுமில்லை
பொம்மை கடையும்
உண்டென குழந்தையின்
கை இழுவை உணர்த்தின .
         -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நீ என் முதல் காதல் (On Going)

பஞ்ச தந்திரம்-1