என்ன சொல்லி விட்டேன்...

வெண்மேகத்தின் சாரல் நீ....
வானவில்லின் குடையாக நான்
சோலையில் பூத்திடும் மலர் வாசம் நீ ...
மாலையில் பருகிடும் பனித்துளி நான்
என்று தானே இருந்தோம்
எதனால் இந்த சினமே ...?!
கமலினி முகம் கவலை கொண்டதேனோ ....
என்ன சொல்லி விட்டேன் .
நம் காதலில் பெரும் சதவீதம்
என் அன்பு என்றேன் வேறொன்றுமில்லையே...
                          -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...