Posts

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14

Image
  ( ௧௪) 14            விழாக்களில் நாளும் நெருங்க ஒரு அண்டை நாட்டு இளவரசனாக மித்திரன் ருத்திரா நாட்டிற்கு வருகை புரிந்தான்.            அரசவையில் சற்று தள்ளி இருந்த அப்பெரிய மாட மாளிகையில் மஞ்சரிக்கு வளையல் பூட்டு நடைப் பெற்றது.                மற்ற நாட்டின் ராஜாக்கள் மேகவித்தகனுக்கு வாழ்த்து கூறி நட்பு பாராட்டி மகிழ மித்திரனும் அதே போல நட்பை பாராட்டினான்.      விழாவில் பல நாட்டு இளவரசர்கள் வந்து சேர்ந்தனர் .                   ருத்திரா பார்வை மருந்துக்கும் மித்திரனை காண மறுத்தது. மஞ்சரி தான் மித்திரனை கண்டு முறுவளித்து மேகவித்தகனை காண அவனோ இமையை மூடி திறந்து நான் பார்த்து கொள்கின்றேன் என்றே வாக்கு கொடுத்தான்.           அப்பெரும் சபையில் அறிவிப்பாக அச்செய்தி அகத்தியனால் சொல்ல பட்டத...

சிரமமில்லாமல் சில கொலைகள் -2

கதை நீக்கப்பட்டுள்ளது.  நன்றி. 

தீவிகை அவள் வரையனல் அவன் -16

Image
  தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥-16 தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...13

Image
  ( ௧௩) 13                 ருத்திரா மயங்கி சரிய புரவியில் மித்திரன் அவளை கிடத்தி  துர்வன் இருப்பிடம் செல்ல அதனை தன் யாகத்தின் தீயில் கண்டு ஆனந்தம் கொண்டான் துர்வன்.              இங்கு மித்திரன் இக்காரிகையை கண்டால் எம் மனமெங்கும் உவகை ஊற்று பெருகின்றது. இவளோடு என் நினைவு பயணம் ஏதோ சொப்பணத்தில் காண்பதாக தெரிகின்றது ஆனால் இப்பெண்ணை இதற்கு முன் பார்த்த நினைவு இல்லையே எதனால்... ? இவளை துர்வன் திருமணம் செய்ய போகும் உறவு என்று எந்தை சொன்னாரே அப்படி என்றால் எப்படி எமக்கு இவள் மீது உவகை வரலாம் ? யான் தமையனுக்கு தீங்கிழைக்கும் கயவனா ? நற்பிறப்பு அல்லாது மாக்கன் நானோ ?           எழில் கொஞ்சும் இவளை தமையனிடம் எந்தையிடமும் ஒப்படைத்து உயிர் துறக்க வேண்டும். அவதூறான எண்ணங்கள் கொண்டு அவதினியில் இருக்க கூடாது என்று புரவிக்கு வேகம் தொடுக்க பயணித்து அந்த இடுகாட்டிற்கு வந்து சேர்ந்தான்.     ...

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...12

Image
     💟(௧௨) 12             தன் தந்தை உருவத்தில் துர்வன் சபைக்கு வர சபையே விழி விரித்து காண ராணியின்  கண்கள் கணவன் பிணி நீங்கி எழுந்து நடமாடுவதை கண்டு அதிசயமாக காண நேராக வந்த துர்வன் நாவலுர் வீரன் மடலை கொண்டு வந்தவனிடம்       "தங்கள் அரசனை காண நான் வருவதாக கூறுங்கள்" என்று சொல்ல அவ்வீரன் பணிந்து சென்றான். கணவன்  பரிதி செங்குட்டவன் கண்டு       "பிரபு தங்கள் பிணி நீங்கிவிட்டீர்களா... வனத்திற்கு சென்ற தாங்கள் சிரத்தில் மோதி ஆழ் நித்திரை சென்று விட்டீர்கள். உயிர் சுவாசம் சென்று வந்ததால் அரசவை வைத்தியர் ஏதோவொரு மூலிகை பறித்து வர சொன்னார் அது மேதினியில் கிட்டாமல் போக... துர்வன் தங்கள் பிணி நீங்க... நீங்க.." என்றே திக்கி திணறி செப்ப இயலாது தவிக்க       "அறிந்து கொண்டோம் அன்..." அன்னை என்று சொல்ல வந்தவன் நிறுத்தி கொண்டு      "இனி மாற்ற இயலாத நிலை... மற்றவையை யாமே பார்த்து கொள்கின்றோம்" என்று வேக நடையிட்டு செல்ல மாதங்கி ...

தீவிகை அவள் வரையனல் அவன் - 15

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...11

Image
     💟 ( ௧௧)11                                    உறங்கா இரவுகள் கடக்க... மஞ்சரி தான் வேகமாக ருத்திரா அறையில் நுழைந்தாள்.          மஞ்சரி நுழைந்ததும் விழி நீர் சிந்தியதை துடைத்து எறிந்து மறைக்க         ''எதற்கு மறைக்கின்றாய் அதான் நீ கேவலிட்டு வந்து நின்றதை யார் அறிவாரோ இல்லையோ உயிர் சிநேகிதி யாம் அறியாது போகுமோ? உமக்கே நன்கு புலப்பட்டது தானே? அந்த துர்வனின் கயமையில் ஒரு பங்கும் மித்திரனுக்கு அல்ல என்பது.. அப்படி இருக்க எதற்கு இந்த விஷபரீட்சை சொல் ருத்திரா?''     ''நியாயம்.. அதுவே.. எமக்கு போதித்தது எதிரில் நிற்பவர் யாராக இருப்பினும் உண்மை நியாயம் மட்டுமே யாம் அறிந்து நடப்போம்''      ''ஒருவர் செய்த தவறுக்கு நீ தவறே செய்யாத உம் காதலனை தண்டிக்க செய்கின்றாய்... இது எந்த விதத்திலும் நியாயம் ஆகாத...