Posts

தீவிகை அவள் வரையனல் அவன்-23

Image
  🪔🔥-23 தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.        

சிரமமில்லமல் சில கொலைகள்-6

Image
🩸-6  ஆரோல் அங்கே துர் ஆவியினை ஓட்டும் பாஸ்டர் வீட்டில் பெற்றவரோடு சென்று தனக்கு நடந்தவையும், அவர்களுக்கு நடந்தவைகளையும் சொல்லி, தங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றுகின்றதென கேட்க, பாஸ்டரோ ''இது ஒரு ஜென்மத்தின் தொடர்புகளாக இருப்பின் தங்கள் செய்த பாவ புண்ணிய கணக்கில் கடந்த ஜென்மங்களில் ஏதேனும் தவறு செய்து அதன் காரணமாக தோன்றலாம்.  ''கடந்த காலத்தின் நடந்தவை என்ன என்பது நான் அறிய இயலாதவை. வேண்டுமெனில் உங்களுக்கு பாதுகாப்பு மந்திர ஜெப கயிரை தருகின்றேன். அதை அணிந்து கொள்ளுங்கள் பெரிய பாதர் வெளியூர் சென்றிருக்க அவர் வந்தபின்ன கேட்டுக்கலாம். முடிந்தால் போன ஜென்மத்தின் பாவங்களுக்கு ஒரு மன்னிப்பு கோரி ஒரு பிரேயர் செய்து கொள்வோம். பழி தீர்க்க வெறியோடு இருக்கும் அந்த ஆன்மா ஒரு வேளை மனம் இறங்கலாம்'' என்றே முடித்திட ஜார்ஜ் மேரி ஆரோல் மூவரோடு ஒரு சின்ன பிரேயர் வைத்து மண்டியிட்டு வணங்கி ஜெபித்தனர்.  கண்கள் மூடி இருக்க சிறிது நேரம் ஜெபித்தனர். அதில் யவனரதியாக மெர்லின் இளவரசி தோரணையில் கோவிலின் முன் அமர்ந்து எதையோ பருக, சில நொடிகளில் மெர்லின் அதாவது யவனரதி மயங்கி தள்ளாடினாள்

தீவிகை அவள் வரையனல் அவன்-22

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

தீவிகை அவள் வரையனல் அவன்-21

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.    

சிரமமில்லாமல் சில கொலைகள்-5

Image
  🩸-5    ஆரோல் தன் தாய் மேரி தந்தை ஜார்ஜிடம் ''மெர்லினா சுத்தி ஏதோ அசம்பாவிதம் நடக்குது டாட். புரியுதா இல்லையா? அன்னிக்கு எனக்கு இன்னிக்கு லிசா அப்பாவுக்கு ஏற்பட்டு இருக்கு'' என்று ஆங்கிலத்தில் புலம்ப,         ''அன்னிக்கு உனக்கு என்றால் அப்போ இதுக்கு முன்ன உனக்கு ஏதாவது விபரீதமா ஏதாவது நடந்து இருக்கா ?'' என்று மேரி கேட்க ஆரோல் தயங்கினான்.    ஆம் லிசாவிடம் தவறாக நடக்க சென்றேன் அப்போ இப்படி விபரிதமாக ஒரு குரல் கேட்டது. அதுவும் என்னை கொல்ல செய்வதாக என்று உலர முடியுமா தன் தாயிடம்.          ''நோ மாம். அது அது சாகறதுக்கு முன்ன லிசா இப்படி தான் நிழல் தூரத்துது, கருப்பு புகை வாள் வச்சி மிரட்டுறதா சொல்வா'' என்றே சொல்லவும்,           மேரி ஜார்ஜிடம், ''அன்னிக்கு லிசா அம்மா புதைக்கிறப்பா நமக்கு கண்ணில் தோன்றியதே அந்த நிகழ்ச்சி அது ஏன் நமக்கு தோன்றனும். நமக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தொடர்பு? ஆனா அன்னிக்கு நாம இருவரும் சேர்ந்து புதைகிற மாதிரி காட்சி வந்துச்சு. எனக்கு தான் அப்படி தோணுச்சு என்று உங்களிடம் சொன்னா உங்களுக்கும்

தீவிகை அவள் வரையனல் அவன்-20

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.          

தீவிகை அவள் வரையனல் அவன் -19

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

சிரமமில்லாமல் சில கொலைகள் -4

Image
  🩸-4      ஆண்டர்சன் தன் வீட்டில் தனித்து இருக்க, அந்த சில்லென்ற காற்று கூட ஏதோ திகிலை தந்தது. கதவுகள் ஜன்னல்கள் மூடி வைத்து தனதறையில் படுக்க முனைந்தார்.     எங்கிருந்தோ காற்று புயல் போல வீச கதவு ஜன்னல்கள் படபடவென அடிக்கும் ஓசை வரவும் தன் பூட்டி வைத்த கதவு ஜன்னலை தான் பார்த்தான்.          பூட்டியவை ஓசையெழுப்பியது எண்ணி குழம்பியவனுக்குள் ஆண்டர்சன் என்ற ஆத்மாவும்  இல்லாது புகழேந்தி என்ற மானிடனின் ஆத்மா எண்ணங்களும் கலவையாக வந்து நின்றது.       காற்றின் வேகமாக அடிப்பது போன்ற மாயையை தர ஆனால் கதவும் சாற்றி இருக்க, இம்முறை பொருட்கள் எல்லாம் மேலெழும்பி ஆண்டர்சனை சுற்றி சுற்றி வட்டமிட்டது.       தன் மீது மோதிடுமோ என்று ஆண்டர்சன் நகர அவனை உரசாது வீட்டின் பொருட்கள் எல்லாம் மோதுவது போன்று வந்து வந்து விலகியது. அதிலும் அந்த கத்தி வந்து கழுத்தில் நிற்க ஆண்டர்சன் தொண்டைக்குழி ஏறியிறங்கி கண்கள் அச்சத்தில் திகைக்க, யாரோ காலிங் பெல் அழுத்தம் கேட்க, ஹாலுக்கு ஓடினான்.      கதவு வெறுமென சாற்றியிருந்திட ஆண்டர்சனை காண வந்த பாஸ்டர் ஒருவர் மாடியில் இருந்து வரும் வழியில் விலகி விலகி எதையோ மோதுவ

தீவிகை அவள் வரையனல் அவன் -18

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

தீவிகை அவள் வரையனல் அவன் -17

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

சிரமமில்லாமல் சில கொலைகள் -3

Image
  🩸-3        டெய்சி மருத்துவமனையில் ஸ்டக்சரில் கொண்டு செல்ல அவ்விடம் பார்த்தவளுக்கு இதயம் தாறுமாறக துடித்தது.      மூச்சிரைக்க திரும்பி "இவ்விடம்  வேண்டாம்" என்றாள். டெய்சியின் தமிழ் நியூயார்க் மக்களின் அறிவுக்கு சென்றடையவில்லை.       ஆண்டர்சனுக்கு மட்டும் டெய்சியின் பேச்சு எங்கோ எதிரொலித்தது போன்ற உணர்வு.       சுவாசக்காற்றை பொருத்தி அங்கே டாக்டரும் செவிலியும் உயிரை காக்க போராட, அங்கே பனியில் உருவான புகையில் இருந்து கண்கள் அற்ற உருவம் மருத்துவ உடையணிந்து வாயினை பொத்தி அருகே வந்தது. அது டெய்சியினை சிகிச்சையளிக்கும் மருத்துவர் உடலில் சென்று கலந்தது.     டெய்சி இதயம் வேகமெடுத்தது... உபகரணங்கள் பொருத்தி இதயத்துடிப்பை சரிபடுத்த முயன்றனர் செவிலியர்கள்.      மருத்துவ உடையணிந்த மருத்துவரோ டெய்சி அருகே வந்து அவளுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில், அவ்வறையே அதிர உச்சபட்ச குரலில், "மனதின் எண்ணங்கள் நற்நாற்றம் வீச வேண்டும். அதுயில்லயேல் இதயம் தீய எண்ணங்களை தூவி மூளைக்கு கெடுதல் செய்தி அனுப்பி, விசுவாசமாக இருக்க வேண்டிய இடத்தில் உயிரை குடிக்க ஏற்றுவிக்கும். ஆதலால் இதயம்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...15

Image
                                        💟 ( ௧௫) 15                            ஊரே திருவிழா போல வீதியில் வந்து மித்திரனையும் ருத்திராதேவியையும் கண்டு ஜோடி பொருத்தம் கண்டு அளவில்லா ஆசை தீர கண்களால் பருகி நின்றனர்.              வீதி எங்கும் ஆர்பரித்த கூட்டம் அரண்மனையில் வந்து நிற்க பூத்தூவளாக மலர் மழை பொழிந்தது. காவலர்கள் மந்திரிகள் என்றே வரவேற்க, வரவேற்க்க வேண்டிய தாயோ அவர்கள் அறையில் தாழிட்டு இருக்க மித்திரன் ருத்திராவிடம் என்ன சொல்ல என்றே திரும்ப         '' சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை பிரபு... எமக்கு புரிகின்றது. அத்தை அவர்கள் ஏற்கும் வரை காத்திருகின்றேன். என்ன இருந்தாலும் புத்திர சோகம் அல்லவா ? அதுவும் முதல் பிள்ளை என்றாலே அம்மாவின் மனம் கணக்கும் தானே ? அறிவேன். மேலும் அரசர் பரிதி மன்னன் நிலைமை அறிந்து தான் வந்தோம் '' என்றே ருத்திரா ஆறுதலாக சொல்ல அங்கே மித்திரன் தந்தை கிளி வடிவில்         '' ஆஹா மருமகளே.. நீ கொய்த எம் மூத்த மகனின் சிரம் எமது யாக்கை என்றதால் எமக்கு உம்மீது   வருத்தம் கோவம் என்பது எல்லாம் கூட இல்லை. இப்படி தீங்கு இழைத்த து